வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐரோப்பிய பத்திரிகை அதிபர் சொன்னது நடக்க போகுது ஐரோப்பிய மக்கள் 3 நாளைக்காவது மூட்டை முடிச்சுகளுடன் பத்திரமான ஏடத்துக்கு ஓடிவிடுங்கள் போர் ஏப்போது வேண்டுமானாலும் வரும் என்று இங்கே திபெத் ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உறுதியாக வரும் என்று ஜாபின் காரன் சொல்லி தான் இங்கு உள்ள அரசியில்வியாதிகள் பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை அவர் கட்சி அவர் கொள்கை அவர் பதவி இதை தவிர வேற ஒன்றும் இவனுக மண்டியில் என்றது போல இருங்கட இயற்கை கொடுக்க போகும் பரிசு சூப்பரா இருக்கும் அப்போ நீ உயிரோட இருபீயா உனக்கு அம்புட்டு ஆணவம் திமிர் ஆகிசு அடி வாங்க போகிறாய் பாரு போ புரியும்
European countries are distributing billions of public money to Ukraine despite the poverty, the crisis, the mysery that is growing in these countries at the expense of the population without any consultation of the people
இந்த ஐரோப்பிய நாடுகள் உக்ரைனை ஒழிக்காமல் விடமாட்டார்கள். இன்றும் அம்பதாயிரம் கோடி ராணுவ உதவிகூட கொடுங்கள் சண்டையிட்டு இறப்பது யார்? உக்ரைன் ஒன்றும் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு அல்ல. அங்கு இருக்கும் வீரர்களும் மிக சொற்பமே. இருப்பவர்களையும் இழந்துவிட்டு உக்ரைன் என்ன செய்யப்போகிறது. ரஷ்யா நாடு உன்கரணை சொந்தம் கொண்டாடி வரவில்லை, ரஷ்யாவுக்கு எதிராக போர்செய்ய. என் காலடியில் கொண்டுவந்து என் எதிரியை வைக்காதே என்றுதான் சொல்கிறது. நேட்டோ அமைப்பில் இருந்தால் நாம் வல்லரசாகிவிடலாம் என பேராசை கொண்டு இருப்பதையும் இழந்து நிற்கிறது உக்ரைன்.
Good to know that the European countries are helping Ukraine. Otherwise, they will be in a helpless situation.