வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த விஷயத்தில் பாக் எவ்வளவோ மேல்.
தண்டனை குறைவாக உள்ளது. செய்தது தேச துரோக குற்றம்.
இவனுக பண்ற கொடுமைய பாத்தா இம்ரான்கானே என்னை ஆளை விட்ருங்கடா நான் பாகிஸ்தான் தேர்தல்ல போட்டியிடல எங்கயாச்சும் வெளிநாட்ல போய் பவுலிங் கோச்சா இருந்து கூட பொழச்சுக்கிறேன்னு அவர் வாயாலேயே சொல்ல வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பி விட்ருவானுக போல அதான் நடக்கப் போகுது.
பாகிஸ்தானில் அமெரிக்காவை எதிர்த்தால்இதுதான் கதி.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் அனைத்து பாகிஸ்தான் தலைவர்களுக்கும் எதிர்காலத்தில் இதே கதிதான்....இந்தியா ஒரு ஆன்மிக பூமி ...
சபாஷ்... இதுவே இந்தியாவில்... தமிழ் நாட்டில் இருந்திருந்தால் அவர் இப்பொழுது வீட்டில் சந்தோசமாக இருந்திருப்பார்... நம்மவரது பொன்முடி போல.....
மேலும் செய்திகள்
ரஷ்ய டிரோன் தாக்குதலில் உக்ரைனில் 5 பேர் பலி
6 hour(s) ago
நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் 51 பேர் உயிரிழப்பு
11 hour(s) ago | 1
இது நடந்த உடனே காசாவில் போர் நிறுத்தம்: அதிபர் டிரம்ப் முக்கிய தகவல்
16 hour(s) ago | 9
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
18 hour(s) ago | 4
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
21 hour(s) ago | 1