வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அமெரிக்கர்களை முதலில் ஒழுங்காகப் படிக்க வைக்கவும். உங்களைச் சுற்றியுள்ளோர் பலரும் முறையான படிப்பற்றவர்கள் போல் பேசுகிறார்கள்.
வெளிநாட்டை அடக்கி ஆள நினைக்கும் கனவை மோடி உடைத்துவிட்டார் அந்த கோபத்தில் கொந்தளிக்கும் டிரம்ப் நிர்வாகம்.
நிபுணத்துவம் என்பது எல்லா நாட்டிலும் உண்டு - ஆனால் அதன் விலைதான் நாட்டுக்கு நாடு வேறுபடும். பல துறைகளில் இந்தியர்கள் செய்யும் வேலையே எடுத்துக்கொள்ள ஆட்கள் கிடையாது. அப்படியே கிடைத்தாலும் மிக அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல வேலை பிடிக்கவில்லை என்று ஆறு மாதத்தில் ஓடிவிடுவார்கள்..
இவருக்கு தெரியல, அமெரிக்கா முன்னேறியது, விளையாட்டு, ஹொலிவூட், சப்வெர், நாசா எல்லாம் முன்னேறியது அமெரிக்கர்களால் அல்ல, எல்லாம் வெளிநாட்டுக்காரர்களால் என்று.
கனவுகளை திருடவில்லை தங்களுடைய இயலாமையின் காரணத்தால்...உட்க்கார்ந்திருந்து ப்ரோக்ராம் பண்ணி பார்த்தால் தெரியும் மண்டைய புளிரது அதற்கு அங்கு ஆளில்லை என்பது தான் நீதர்சனம்.. எ ஐ வைத்து சம்மாளித்து விடலாம் என நினைத்து கொக்கரிக்கிறார்...
இவருடைய புலம்பல் மற்றும் மிரட்டலுக்கு அளவே இல்லை.. அமெரிக்கா இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முக்கிய காரணம் பல வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களே.. அதிலும் யூதர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் பங்கு அதிகமே.. அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அமெரிக்கா முன்னோடியாகத் திகழ்வதற்கு இவர்களே முக்கிய பங்காற்றியுள்ளனர்..
இந்தியர்கள் தங்களுடைய கனவுகள், குடும்பம், உற்றார் ,உறவுகள், நண்பர்கள், பெற்றவர்கள் மற்றும் வாழ்க்கையை பணத்துக்காக அங்கே தொலைக்கிறார்கள்.
இது புரியவே இவ்வளவு ஆண்டு ஆகியிருக்கா?! பல போலி இந்திய ஸாப்ட்வேர் இஞ்சினியர்கள் குடியேறி அமெரிக்கன் சிடிசன் ஆகி அவர்களின் அடுத்த தலைமுறையே இந்தியர்களுக்கு எதிராக இப்போ திரியறாங்க.