வாசகர்கள் கருத்துகள் ( 20 )
காசாவை பயங்கரவாதிகள் தான் ஆண்டு வருகிறார்கள். ஒரு அணுகுண்டை வீசி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது.
அமைதி மார்க்கம் உள்ள வரைக்கும் அமைதியே இருக்காது இந்த உலகில்.
சரித்திர வரலாறு தெரியாமல் , இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக , ஹமாஸை தீவிரவாதிகள் என்று பெயரிட்டு , பலஸ்தீனியர்களை பற்றி அவதூறு பரப்பக்கூடாது . பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பலஸ்தீன நாட்டை ஒட்டி உள்ள ஒரு சிறிய நிலப்பரப்பில் இஸ்ரேல் என்ற நாட்டை 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவும் , பிரிட்டனும் சேர்ந்து உண்டாக்கினர் . அவர்களின் உதவியுடன் 1967 ஆம் ஆண்டு ஆக்கிரமுப்புப் போர் நடத்தி இஸ்ரேல் காசா பகுதியை தன் வசமாக்கியது . அங்கு இருந்த பலஸ்தீனியர்களை விரட்டி அடித்து இஸ்ரேலியர்களை குடியேறச்செய்து இன வெறியை புகுத்தி வந்தது . இன்று வரை ஆக்கிரமிப்பை தொடர்ந்து செய்தும் வருகிறது . பலஸ்தீனியர்களுக்கு அரசு பாதுகாப்பு படை என எதுவும் இல்லாததால் , தங்களது நாட்டை காப்பாற்ற ஹமாஸ் அமைப்பினர பதிலடியாக போர் புரிந்து வருகின்றனர் . இது தீவிரவாதமாக பரப்பப் படுகிறது . 2023, 2024 போர் மூலம் பலஸ்தீனியர்கள் வாழ்ந்த பகுதிகளை குண்டு மழை பொழிந்து சீரழித்துவிட்டது . இது இஸ்ரேலின் நேர்மையான தாக்குதல் என போற்றப்படுகிறது. இந்திய எல்லையில் சீனா 100 சதுர கிலோமீட்டரை கைப்பற்றி விட்டதற்காக கொதித்தெழும் இத்தகு நாட்டுப்பற்றுள்ள நபர்கள் , இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக , இஸ்ரேலின் அக்கிரமத்தை ஆதரிப்பது விநோதமாகவும் , விசித்திரமாகவும் உள்ளது . மதத்தை பொறுத்துத் தான் மனித நேயம் என்பது தான் இவர்களது மத பிரிவினை கொள்கை .
இதுவே உண்மையாக இருக்கலாம்... இராக் க்கில் அணுகுண்டு இருக்குறது என்று போர் செய்தவர்கள் சதாம் ஹுசைன் இறந்த பிறகு இல்லை என்ரு சொல்ல வில்லையா?... தான் பிறந்த நாட்டை விட்டு மற்றொருவர் நாட்டில் போய் வாழ காசா மக்களை சொல்வது மிகவும் கொடூரமானது...
ஹமாஸ் காசா வை வைத்துக்கொண்டு உலகின் ஒரு திருட்டு கூட்டமே பணம் பார்க்கிறது..... எப்படி தமிழ் ஈழம் என நரம்பு புடைக்க கத்திகொண்டே வெளிநாட்டில் இருந்து வந்த உதவிகளை ஆட்டையப்போட்டார்களே அதுபோல. ஹமாசையும் காசாவையும் முடித்து வைத்தால் இந்த deep ஸ்டேட் கூட்டத்திற்கு பெரிய ஆப்பு
பாலஸ்தீனத்தை பல முக்கிய நாடுகள் ஏற்கவில்லை. பாலஸ்தீனத்திற்கு என்று ரிசெர்வ் வங்கி, currency கிடையாது? பின் எப்படி நாடு ஆகும். பிணையக்கைதிகள் பிடிப்பது தீவிரவாதம். இஸ்ரேல், அமெரிக்கா ஒப்பந்தம் சட்டப்பூர்வ அமைப்பிடம் இருக்க வேண்டும். தீவிரவாதத்திடம் கூடாது. பாலஸ்தீன ஐக்கியசபை அங்கீகாரம் ரத்து செய்ய வேண்டும்.
மூர்க்க இனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
மனநிலை சரியில்லாதவன் போல் டிரம்ப் உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறார், கொஞ்சம் கொஞ்சமாக பிணைக்கைதிகளை விடுவிப்பது என்றுதானே உடன்படிக்கை, ஹமாஸும் சொன்னது போல் செய்துகொண்டிருக்கிறார்கள், இவர்தான் தேவையில்லாமல் இடையில் புகுந்து ஆட்டையை கலைக்க பார்க்கிறார், இது தேவையில்லாத பதட்டத்தைத்தான் கொண்டுவரும்
கேடுகெட்ட மூர்க்க காட்டுமிராண்டிகளை ஒழித்துக்கட்டினால் தான் உலகம் அமைதியடையும் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி மூர்க்கனுங்களையும் உதைத்து விரட்ட வேண்டும்
அரபு நாடுகளில் அடிமை வணிகம் பரவலாக இருந்தது.
குமார் எங்கயோ கேவலமா மொத்து வாங்கியிருக்கார் போல எப்ப பார்த்தாலும் மூர்க்க காட்டுமிராண்டி என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார் பாவம், ஒரு கருத்து வைக்கப்பட்டால் அதைப்பற்றி ஒன்றும் பேசுவது கிடையாது எப்பொழுதும் காட்டுமிராண்டியை போல் கத்திவிட்டு ஓடிப்போகிறார், முடிந்தால் கருத்தை முன்வைத்து பேசவும் குமார் கும்ஸி உங்களைப்பார்த்து பரிதாபப்படுகிறேன்
திரு ரங் அவர்களே ஒரு காலத்தில் அடிமை வியாபாரம் அரேபியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் கூடத்தான் இருந்தது அதற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்
காசா நிலப்பரப்பு பாலஸ்தீனதிற்கு சொந்தமானது. பாலஸ்தீனத்தின் இராணுவமே ஹமாஸ் அமைப்புத் தான், ஆனால் அவர்கள் பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்படுகிறார்கள் . இஸ்ரேல் பலஸ்தீன போரில் இரு தரப்பிலும் பிணைய கைதிகள் உள்ளனர் . இந்த போரில் காசா சின்னாபின்னமாகி விட்டது . இந்நிலையில் டிரம்ப்பின் அறிவிப்பு இருதரப்பிற்குமான எச்சரிக்கை . இனி இஸ்ரேல் காசா பகுதியில் ஆக்கிரமிப்பு செய்வதை நிறுத்தினால் பிரச்சினை முடிந்து விடும். டிரம்ப் இஸ்ரேலை தான் கட்டுப்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் இடிந்து கிடக்கும் வீட்டையிழந்த அப்பாவி பலஸ்தீனியர்களுக்கு அணைத்து நாடுகளும் உதவி செய்ய வேண்டும். டிரம்ப்பின் நேர்மை மூலம் தான் மேற்காசியாவில் அமைதி ஏற்படுத்த முடியும். இஸ்லாமியர்களுக்கு எதிரான பகைமை உணர்வை களைய வேண்டும். உலக அமைதிக்கு அவர் பாடு பட வேண்டும் . நாடுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் . அவருடைய வல்லமையை காட்ட வேண்டும். தீவிரவாதம் நாளடைவில் தணிந்து விடும் .
பயங்கரவாத இசுலாமிய கும்பலுக்குக்கூட முட்டு கொடுக்க பாரதத்தில் சொகுசாக வாழும் உங்களால் மட்டுமே முடியும்
பாலஸ்தீனத்தின் இராணுவமே ஹமாஸ் அமைப்புத் தான்... அப்படி என்று பாலஸ்தீன அரசாங்கமே சொன்னதில்லை ... நம்நாட்டில் இருந்து கொண்டு கிண்டற்று தவளை உனக்கு என்ன தெரியும்? சுற்றி இருக்கும் முஸ்லீம் நாடுகளே அமைதியாக இருக்கின்றன நீ பேசாம இரு
ஹமாஸை சவூதி அரேபியா உள்ளிட்ட முசுலீம் நாடுகளே கொடூரமான பயங்கரவாதிகள் என்று அறிவித்துவிட்டன நீ எதுக்கு முரட்டு முட்டு குடுக்குற. நீ இப்பவே கெளம்பி ஹமாஸுல போய் சேர்ந் துக்க மீதியை மாவீரன் நெத்தன்யாகு பாத்துக்கிடுவாரு.
வரலாற்றில் பாலஸ்தீனம் எனும் கற்பனை நாட்டுக்கு அரசர் அல்லது அதிபர் இருந்ததில்லை. அம்மக்களுக்கு அடைக்கலம் தர அரபு நாடுகளில் ஏராள காலி நிலங்கள் உள்ளனவே. நிதிக்கும் குறைச்சலில்லையே. பின் எதற்காக இஸ்ரேலுடன் தகராறு?
சோத்துக்கு வக்கில்லாம மதம் மாறிய நீயெல்லாம் அரசியல் பேசலாமா
எப்படியோ ஹமாஸை அழித்தொழித்தால் அங்கிருக்கும் மக்களுக்கும் நல்லது...