வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஹமாஸ் கோமாளிகள் இனியாவது புத்தி வந்து திருந்துவார்களா என்றால் நிச்சயம் இல்லை. தீவிரவாதத்தை போதிக்கும் மதம் மாறவேண்டும். இல்லை என்றால் நிரந்தரமாக அழிவுதான் தொடரும்.
இனி வரும்காலத்தில் போரிட நினைக்கும் நாடுகள் இவரை அணுகி, இவர் அனுமதிபெற்று போரை துவங்கவேண்டும். ஒருவேளை இவரின் அனுமதி மறுக்கப்பட்டால் போர் கூடாது. போர் மூள்வதற்கு முன்பே அமைதி. நோபல் அமைதி பரிசு அவருக்கே.
2026 நோபல் பரிசு ட்ரம்ப் க்கு குடுக்கலனா நடக்கிறதே வேற...
இந்தியாவில் உண்மை சாதனையாளர்களுக்கு, அவர்கள் இறந்தபின் தான் பலருக்கு கொடுத்திருக்கிறாங்க . டிரம்ப் ஐயாவின் மறைவுக்கு பின் நோபல் கிடைக்கலாம், இந்தியாவே பரிந்துரைக்கும்.
ஆமாம் ஆமாம்