வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குஜராத் மக்களின் குரு சுவாமி நாராயணை வழிபடும் தலம் இது. ஒரு ஓரத்தில் ராமர், கிருஷ்ணர் சிலையும் இருக்கும். ஆஸைதிரேலியா தவிர, கனடா, ஐரோப்பாவிலும் சுவாமி நாராயனண் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.
மற்ற ஊர்களில் இனவெறி, தாக்குதல்கள் நடந்தால் அப்படியே எழுதுகின்றோம். படிக்கின்றோம். ஒருவேளை தமிழகத்தில் இப்படி நடந்துவிட்டால் நடந்த உண்மையை அப்படியே எழுதமுடியுமா? கேட்டால் மதச் சார்பற்றக் கொள்கையை மதிக்கவேண்டும் மற்ற மதங்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கின்றார்கள். தமிழகத்தில் குறிப்பாக பொறுப்பற்ற சில ஆளும் கட்சி தலைவர்களால் ஹிந்துக்களின் மனம் அடிக்கடி புண்படுவதை தட்டிக் கேட்க எந்த நாதியுமில்லை. இந்த பொறுப்பற்ற தலைவர்களுக்கு அப்படிப் பட்ட தைரியம். மற்ற ஆட்சியாளர்களும் இதை கொஞ்சமும் கண்டும் காணாமல் இருக்கின்றார்கள். பொதுவாக பெரும்பாலான இந்துக்களும் இதைப் பற்றி இன்றும் அக்கறைக் கொள்வதாக கொள்வதுமில்லை. இந்த நிலை மாறி நாளையாவது நல்ல மாற்றங்கள் மக்களிடம் வரவேண்டும். அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களிடம் நல்ல மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.
மதத்தை வைத்து மக்களை கொலை புரிவது பாலைவன வெறியர்கள் அல்லவ? ஹிந்துக்கள் எல்லா மதத்தையும் மதிக்கும் நல்ல எண்ணம் கொண்டவர்கள். பாக்கிஸ்தான்,பங்களாதேஷ் நாடுகளில் வாழும் ஹிந்துக்கள் நிலைமை என்ன? சின்னஞ்சிறு பெண்கள் கடத்தப்பட்டு கற்பழிக்க படுகிறார்கள் .ஆண்கள் கொல்லப்படுகிறார்கள்.7ம் நூறாண்டு மடமையம் முட்டாள்தனமான மூர்க்கமும் மனிதநேய மற்ற இன வெறியர்களாக ஆகிவிட்டது.
உலகத்துக்கே ஒரே கடவுள் தான் என்று பாசிசமாக அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறும் ஏற்றுக்கொள்ள மறுப்பவரை முடித்து விட சொல்லும் மதத்தை கடைப்பிடிப்பவரின் கருத்து வேறு எப்படி இருக்கும்
பதிலுக்கு நாமும் இங்கே அவர்கள் மதத்து தலங்களை ....
மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் சங்கிகூட்டம் பஜகவின் செயலாக இருக்குகேக்.
திராவிட நாதாரிகள் சைலண்ட் .
காட்டான்கள். ஒருகாலத்தில் சிறைக்கைதிகளாக இருந்தவர்கள் என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறார்கள்.
கனடாவில் இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பல காலிஸ்தானிகளால் இந்துக்களுக்கு எதிராக நடந்தவை. அனால் இவற்றுக்கு எதிரான சட்ட பூர்வ நடவடிக்கை மிகக் குறைவு. அதட்க்கு முதல் காரணம் சொரணை கம்மி. இரண்டாவது ஒருமித்து வாக்கு போடுவதில்லை. நாம் விழிக்கும் வரை இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும். நாம் எல்லாம் கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். ஜெய் ஹிந்.
திராவிட மாடல் அரசின் குஞ்சுகள் அங்கே சென்றுவிட்டனவா என்றே தெரியவில்லையே