வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வளர்ச்சியடைந்த நாட்டின் நிலைமையே இப்படி என்றால் மற்ற நாடுகள் நிலைமை கண்டிப்பாக இத்தகைய தவறான செயல்களை தடை செய்யவேண்டும் மூலக் காரணங்களை கண்டுப்பிடித்து தடை செய்ய வேண்டும்
ட்ரம்ப் பற்றி பேசி செய்தியை மடைமாற்ற எண்ணாதீர்கள். இதற்கு பின்னால் உள்ள தீவிரவாத கும்பலை பற்றி பேசுங்கள். இவர்களால் நாகரீக உலகத்திற்கு மிக பெரிய கேடு. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்
உலகெங்கிலும் நடக்கும் பல நாட்டு போர்களை டேக் செய்து, ஹேக் செய்து அவரால்தான் அத்தனை போரும் முடிவுக்கு வந்தது என்று கூறும் டிரம்புக்கு, உள்நாட்டு விமான நிலையத்தை ஹேக் செய்தவனை பிடிக்க துப்பில்லை. வாயை திறந்தால் ஒரே புருடாதான்.
எல்லாம் மேல் நாட்டுக்கும் வெறும் வாய் பேச்சுத்தான் எப்போவும் சீனா வின் தப்பு ரஷ்யா வின் தப்பு ஈரான் தப்பு இப்போ ஹமாஸின் தப்பு ......
ஹேக் செய்யும் அளவுக்கு அவலநிலை அமெரிக்காவில். இதில் டிரம்ப் வார்த்தைக்கு வார்த்தை நான் ஏழு போரை நிறுத்தியுள்ளேன், எட்டு போரை நிறுத்தியுள்ளேன் என்று தம்பட்டம். டிரம்ப் அவர்களே முதலில் இதுபோன்ற அவலங்களை நிறுத்தவும்.
உலக நாடுகளை எல்லாம் மிரட்டி வரி போடவும், பொய் சொல்லி மற்ற நாட்டு தலைவர்களை வம்புக்கு இழுக்கவுமே டிரம்புக்கு நேரம் சரியா இருக்கு. இதையெல்லாம் கவனிக்க அவருக்கு நேரம் எங்கே இருக்கு?
சமூக வலைதளங்களில் பணம் அபகரிப்பு, மிரட்டல் வசதிகள் அதிகம். அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் ஆயுதம். பொது வெளியில் ஒருவர் தன்னை அரசுக்கு அடையாள படுத்த வேண்டியது அவசியம். போலீஸ், வக்கீல் தன்னை அணுகும் நபரை தனியாக சந்திக்க விரும்புவர். அது போல் சமூக வலைதளங்கள். குற்றம் குறையாது? ஹமாஸ் ஒழிக்க பட வேண்டிய இயக்கம். தீவிரவாதிகள் உழைக்கும் மக்களை சுரண்ட அரசுக்கு அடங்க மறுப்பார்கள்.
Hamas uted 6 people in public as their first action and will Mr Sathyaraj
டிரம்ப் நல்ல அடி வாங்கியுள்ளார். இவர்களுக்கு உதவி செய்ய போயி. இதுதான் நிலைமை. இங்கே சில அறிவுஜீவிகள் இவர்களை ஆதரிக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் பழமொழி நினைவுக்கு வருகிறது
வெட்கக்கேடு