வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதைவிட அவரின் இன்னும் ஏதாவது முக்கியமான உடையை ஏலம் விட்டிருந்தால் மேலும் பலமடங்கு ஏலத்திற்கு போயிருக்கக்கூடும்.
சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் பழத்தை ஏலம் விட்டதாக செய்தி. பைத்தியங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு.
லூசா இருப்பானுங்களா...இத்தனை கோடி கொடுத்து ஒரு கை பையை வாங்குறானுங்க..பணத்தை எப்படி செலவு செய்றது என்று தெரியாம மிதமிஞ்சி கொட்டி கிடப்பதே காரணம்.
ஏலம் எடுத்தவர் விவரம் தெரியாதவரா இருந்திருக்கார். நம்ம கட்டுமர திருட்டு திமுகவின் உடன்பிறப்பு யாரிடமாவது ஒரு பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருந்தால் யாருக்கும் தெரியாமல் எங்குமே நிரூபிக்க முடியாதபடி நைசாக அந்த கைப்பையை ஆட்டையை போட்டு கொடுத்திருப்பார்கள். எண்பது கோடி ரூபாய் மிச்சமாயிருக்கும்.