வாசகர்கள் கருத்துகள் ( 15 )
டிரம்ப் நம்மை அசிங்க படுத்தி கொண்டே இருப்பது இவர்களுக்கு தெரியுமா. இந்த வேலையை விட்டு விட்டு வர வேண்டும். முடியுமா உங்களால்..
இனிமேல் நம் நாடு இங்கு சாப்ட்வெர் கம்பெனி கள் பல திறந்து அயல் நாடுகளுக்கு தேராவையான மனித வழங்களை நம் நாட்டிலிருந்து தேவை கேர்ப்ப வேலை செய்ய நம் அரசு வழியாக யிங்இருந்து வேலையை செய்ய ஆர்ட்டர்கள் பெற்று செய்தால் அரசுக்கும் வருமானம்.வேலையை செய்வோருக்கும் எப்போது மமைய்ய வெளியேற்று வார்களோ பயம் காரணமாக தோண்ட்ரும் மனச்சுமை குறையும்
எதிர்ப்புகள் ஆரம்பித்து விட்டது. விரட்டி அடிப்பார்கள்.அதர்குள் அவர்கள் 60 வயதாய் அடைந்து விடுவார்கள். கிடைத்த பணத்தைய்ய கொண்டு இஙகு வந்து செட்டில் ஆவது தான் உத்தமம். இந்திய அரசு அவர்கள் கொண்டு வரும் பணத்திற்கு வரி களை போட்டு பிடுஙகாமலே இருந்தால் சரி.
திறமை சாலிகளுக்கு மதிப்பு கொடுத்தால் சரி .எங்கேயும் எப்போதும் திறமை சாலிகளுக்கு மதிப்பு உள்ளது .
பாராட்டுவோம். ஆனாலும், படித்தவர்கள், திறமையுள்ளவர்கள் தேவை எப்போதும் இருக்கும்.
உ ஸ் உபிகளுக்கு செய்தி. அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டம்.நடத்த திரண்டு வாருங்கள். மாசு தலைமை தாங்குவார். சேகர் பாபு உடன் இருப்பார். எனக்கு துபாய் செல்ல வேண்டி இருப்பதால் நான் வரமாட்டேன்.
இந்த செய்தியை நாதக தம்பிகளுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுங்கள்?
கூடிய சீக்கிரமே அமெரிக்காவில் திடிரென்று எல்லா நகரங்களிலும் விமானம் கிளம்பால் நின்றுவிடும் மிலிட்ரி விமானங்களும் இதில் அடங்கும் அப்போதுதான் இந்த அதிபர் அடங்குவார் கூப்பிடுங்கள் இந்திய விஞ்ஞானிகளையும் கம்ப்யுட்டர் அறிவாளிகளையும் முன்புபோலெ இருக்கட்டும் என்று வழிக்கு வருவார் என்பது வெகு தொலைவில் இல்லை
அமெரிக்க சாராய கம்பெனிக்கும் நம்ம ஆளுங்கதான் தலைமை என்பது திராவிட மாடலின் வெற்றி. வீரன் பிராண்ட் விஸ்கியுடன் அடுத்து வெற்றி பிராண்ட் பிராந்தியையும் குடித்து கும்மாளம் போடுவோம். திராவிட வெற்றி வீரன் வாழ்க.
டிரம்ப்புக்கு இந்நேரம் BP எறியிருக்கும்..!!!