வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதே வேட்டையை நமது ராணுவம் நம்ம மாடல் அரசிடம் நடத்த வேண்டும்.
முதலில் குஜராத்தில் தான்
நமது நாட்டில் அரசியல்வாதிகள் ஒருங்கிணைந்தால் இந்த மாதிரி வேட்டைகள் சாத்தியமாகும். கடத்துபவனிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை கறக்கும் திராவிடமாடல் அரசு வெறும் தீபாவளி நமத்துப்போன பட்டாசுதான்.
அப்போ அதானியின் துறைமுகம், அங்கிருந்துதான் தமிழகம் மற்றமாநிலங்களுக்கு வருது.
டாஸ்மாக் சரக்குகள் போதை வரம்பில் வராதா ?
உலகம் முழுவதும் போதைப்பொருள் விநியோகிப்பவர்களை பிடித்து சுட்டு வீழ்த்த, உலக நாடுகள் ஒன்றுகூடி திட்டம் தீட்டி அவர்கள் அனைவரையும் வீழ்த்த வேண்டும். இந்தியாவில் கூட இந்த போதைப்பொருள் விநியோகம் அதிகரித்து விட்டது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் போதைப்பொருள் விநியோகம். போதைப்பொருள் விநியோகிப்பவர்களுக்கு ஆதரவளித்து உதவுபவர்கள் கூட சுட்டு வீழ்த்தப்படவேண்டும்.
திருட்டு கழக அயலக அணிக்கு பக்க பலமாக இருக்கும்
அங்கும் சென்று தன் வேலையை காட்டியுள்ளது.