வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உண்மையான ஆதரவு என்னவென்றால், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து நாடுகளும் அவர்கள் நாட்டில் வாழும் பாகிஸ்தானியர்களை உடனே வெளியேற்றவேண்டும்.
பிரிவினை வாதி முகமது அலி ஜின்னா உருவாகிய கேடு கெட்ட இஸ்லாமிய பயங்கரவாத மதவாத தேசமான பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் கொண்டு வர பயங்கரவாத எதிர்ப்பு நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சும்மா அறிக்கை விட்டுக் கொண்டே இருக்க கூடாது.
இனிமேல் அவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்தால் போதும்.
கொலீஜியத்தை வைத்து சித்து விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும் இல்லை என்றால் காஷ்மீர் இந்தியாவின் கையைவிட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு விரைவாக தேர்தல் நடத்தியிருக்க தேவையே இல்லை. நீதிமன்றம் இது போல ஒருபக்கம் வழக்குகளை தேங்கவிட்டு மறுபக்கம் அடிப்படை சட்டம் கூட தெரியாமல் வெட்டி வேலைகளில் ஈடுபடாமல் இருப்பது நாட்டுக்கு நல்லது.