வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கல்வி சம்பந்தப்பட்ட இந்த மகிழ்ச்சி யான செய்தியில் கூட இட ஒதுக்கீடு என்று அரசியலையும், திராவிட என்ற இனவாதத்தையும் நுழைக்கிற அளவுக்கு மூளை பிசகிப்போன வாசகர்களுக்காக பரிதாபப்படுகிறேன். அந்த மாணவன் மீது வயத்தெரிச்சல் தெரிகிறது.
நீங்க LKG முதல் இடஒதுக்கீட்டைகூ கேட்ட போது மற்றவர்களுக்கு இப்படித்தான் இருந்ததது.
அந்த பாராட்டுக்கு உரிய மாணவரின் திறமைக்கு ஏற்ற வேலை நம்மிடம் இல்லை என்பதே உண்மை. மேலும் அவ்வளவு திறமையான மாணவராக அவரை உருவாக்கிய ஐ.ஐ.டி. ஆசிரியர்களுக்கும், அவரின் பெற்றோருக்கும் மற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணிவான வணக்கமும், வாழ்த்துக்களும். அம்மாணவரின் பெயர் விபரங்களை வெளியிடாமல் இருப்பதே நல்லது. இன்னும் அவர் இறுதி ஆண்டு கல்வியை முடிக்கவில்லை. மேலும் அதனால் அவருக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாவதையும் தவிர்க்கலாம்.
ஜஜடி கேம்பஸ் இன்டர்வியூவில் இட ஒதுக்கீடு தேவை என்று திராவிட கட்சிகள் போர் கொடி தூக்க வேண்டும் அவர்களது உப கட்சி கம்யூனிஸ்ட்கள் முதலில் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.
இட ஒதுக்கீடா? இங்கே வந்து வெளிநாட்டு நிறுவனம் பணிக்கு தேர்வு செய்யும்போது, அவன் எதிர்பார்க்கிற தகுதி இருந்தால்தான் வேலைக்கு எடுப்பான்..
ஒரு திராவிடனுக்கு வேலை கிடையாதா? இந்த ஒன்றிய அரசின் கலவி நிறுவனத்தை தமிழ்நாட்டிலிருந்து தூக்கு
WHY PAPPU HAS NOT OPENED HIS DIRTY MOUTH AND BLAMED/ACCUSED THE PAIME MINISTER FOR THIS OFFER TO A STUDENT
இடஒதுக்கீடு கிடையாதா? இது சமூகநீதி காத்த மண்.
unfortunately no Indian companies offer them like this and to retain our students...all our tax money being spent gor their benefits and they will go abroad and settle ...never ending
அருமை வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் பிறந்த நாட்டிற்கும் கல்வி கற்ற நிறுவனத்தையும் பெருமை படுத்திவிட்டீர்கள்