வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Haryana agents to be jailed immediately
விடை எளிது.. இந்த வெளிநாட்டு ஏஜெண்டுகள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவாருங்கள்.
நமக்கு இருக்கிற மூளைக்கு ட்ரம்ப் மேலேயே வழக்கு போடலாமே.
அவா அவா என்று கதறும் அறிவிலிகளே கேளுங்கள். அவா யார் உதவியும் இல்லாமல் படித்து முன்னேறி பெரிய பெரிய பதவிகளை நிர்வகிக்கின்றனர். ஆனால் உங்களை படியுங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள் என சொல்வதை விடுத்து, அடங்கமறு, ஒவ்வொருவர் பெயரிலும் 10 வழக்குகள் இருக்கவேண்டும், இந்தாபிடி 200 ரூவா, ஒரு குவாட்டர், ஒரு பிரியாணி பார்சல் . போராடடத்துக்கு வா, நான், என் குடும்பம் வாழ வேண்டும், நீ எப்படி போனால் எனக்கென்னன்னு சொல்லும் நடிகன், அரசியல் வியாதிகளின் பின் சென்றால் இப்படித்தான் புலம்ப வேண்டும். இன்னும் பல இருக்கு. புரிந்தால் சரி
உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய -மாநில அரசுகளுக்கு பாராட்டுக்கள். இது போலவே தமிழகத்தின் பல பகுதிகளில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு டூரிஸ்ட் விசாவில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ட்களிடமும் விசாரணை மேற்கொண்டு தடை செய்ய வேண்டும். அடிப்படையில் நமது நாட்டில் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை மிகவும் குறைவு. மேலும், வழக்குகள் பல வருடங்கள் இழுத்துக் கொண்டே போகிறது. இதுவே குற்றவாளிகளும் குற்றங்களும் பெருகுவதற்கும் மிக முக்கிய காரணம். இதை சரி செய்யாவிட்டால் வருங்காலத்தில் மாவோயிஸ்டுகள் பெருகுவதை யாராலும் தடுக்க முடியாது. நம் நாட்டிற்கு பெரும் கேடாக அமையும்.
கரெக்ட்... நீதித்துறை அப்படியே உடனேயே தண்டனை கொடுத்து விடும்...
வழக்கு சரிதான் . தண்டனை உண்டா ?
போலி ஏஜெண்ட்களை ஒழித்தால்தான் தீர்வு. இவர்கள் கொடியவர்கள்.
இன்னும் எத்தனையோ எ மறைந்து கொண்டு ஏமாற்றுகிறார்கள். காரணம் அயல் நாட்டு வேலை மோகம். இந்தியாவில் சம்பாதித்தால் இந்தியாவிலேயே நல்லா, சுதந்திரமா வாழ முடியாது
இனி அமெரிக்கால லீகலா அவா மட்டும் தான் இருப்பா ..... புவ்வாக்கு போனவாள்ளாம் சூதானமா இருக்க வேண்டியதுதான் .... அதுதான் கமெண்ட்ஸ் ல பொங்குறா போல ....
அவா திறமையுடன் சென்று பணியாற்றுகிறா . உங்கள மாதிரியான திராவிட கொத்தடிமைகள் அவாக்களின் திறமையை உபயோகிக்க தெரியாமல் தொல்லைகள் தந்து துரத்துகிறீர் திருட்டு திராவிட களவானிங்க இல்லையென்றால் உலகம் நன்றாக இருக்கும்
அவா ஒண்ணும் ஈர வெங்காய கோட்டா, இந்த கோட்டா அப்படி எல்லாம் இல்லாமல் லஞ்சம் இல்லமால் தனி திறமையை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உன்னை போல கொத்தடிமை இல்லை...இன்னும் 1000 வருஷம் ஆனாலும் நீங்கள் கதற வேண்டியது தான்
இனி அமெரிக்கால லீகலா அவா மட்டும் தான் இருப்பா ஏன்னா அவா லீகலா போறா. ஆனால் இல்லிகலா, திருட்டுத்தனமா போனவாளை என்ன பண்ணனுங்கரேள்னு டிரம்பு கிடட சொல்லுங்கோ.
இந்த விஷயத்தில் அவா இவா என்ற வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழகத்தில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள் எல்லோரும் முறையாக விசா பெற்று சென்றவர்கள், வழக்கம் போல் வட இந்தியர்கள் மற்றும் குஜராத்திகள் தான் இதுபோல் திருட்டுத்தனமாக சென்று மாட்டிக் கொண்டார்கள்!