வாசகர்கள் கருத்துகள் ( 55 )
கல்வி நிலையங்களில் கல்லாதவர்களை ஆட்சி பீடத்தில் நியமனம் செய்யக் கூடாது
அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். என்ற உங்களது செய்தியே தவறானது திருத்திக்கொள்வேண்டும். ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தேவர்களின் எண்ணிக்கை 104 என்றுதான் செய்தி இப்போது வந்துள்ளது ,
கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி, ஆட்சிக்கு வந்ததும் 60 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கு கொண்டு வருவோம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மோடி முதன் முதலாக பிரதமர் பதவியில் அமர்ந்தார். அப்போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 60.39 என இருந்தது. இப்போது, மோடியின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 27 ரூபாய் டாலருக்கு எதிராக சரிவை சந்தித்துள்ளது. கனடா டாலருக்கு
இந்திய மானத்தை எடுத்ததற்ககாக தேச துரோக வழக்கு போட்டு 6 மாதம் அரசு சிறையில் வைக்க வேண்டும். இந்த வெளி தாண்டும் வில்லன்களை
திரும்பி வரவில்லை. இந்த திருட்டுப் பசங்களை அமெரிக்கா துரத்தி அடித்து, தூக்கிக்கிட்டு வந்து இந்தியாவுக்குள் இறக்கி விட்டது. இந்திய மானம் பறக்கிறது.
லட்சம் தமிழர்களை இலங்கை அகதிகளாக திருப்பி அனுப்பியதை ஏற்றுக் கொண்டதும் பர்மா தமிழர்களை விரட்டியடித்ததும் உங்களபிமான காங் ஆட்சியில்தான்.
உங்கள் வீட்டில் திருட வந்தவனை நீங்கள் பிடித்து கௌரவமாக நடத்தி அவன் வீட்டில் கொண்டு போய் விடுவீர்களா அல்லது தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைப்பீர்களா
you are commenting on US India issues ..surprising, better restrict to Manali..
வைகுண்டம்....முதலில் கூடிய கூட்டத்திடம் நீ மன்னிப்பு கேள்...திருப்பரங்குன்றம்நேற்று என்ன புருடா விட்டாய்
யாரு இது? புது fanclub மெம்பெர்? டிரம்ப் அடிச்சு தூரத்துவதற்கும் திருப்பரங்குன்றத்துக்கும் என்ன சம்பந்தம்??
வீடானாலும், நாடானாலும்...விதி ஒன்னுதான். பசியோடு வேண்டுமானாலும் தூங்கிவிடலாம், ஆனால் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தூக்கம்கூட வராது. எந்த நாடானாலும் இந்த நிலைமை ஒன்றுதான். டிரம்ப் செய்வது உத்தமம், எனில் நம் விஸ்வகுருதான் அதுக்கும் வழிகாட்டி என்பதை உணரவேண்டும். illegal immigrants எவனாயிருந்தாலும் தண்டனை ஒன்றே வழி. அவனுங்கள அப்டியே கொண்டுபோய் கடல்ல கொட்டிடுங்க ஆபீசர்
வங்கதேசத்தவரை திருப்பி அனுப்புவதில் மோடி அரசு காட்டும் அதே தீவிரத்தை ..... மோடி அரசு இதில் தீவிரம் காட்டுவது போல தெரியவில்லை ..... வங்கதேசத்தவர்கள் நம்மிடம் உள்ள கணக்கை விட தினம் ஊடுருவியிருக்கிறார்கள் ..... ஷேக் ஹசீனாவுடனான நட்பின் காரணமாக மோடி அவர்களை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டினார் .....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்? ஒழுங்கா பாடு படு நம் நாட்டில் உயர்த்து பாரதத்தை உலகளவில்.
அங்கு சென்ற இந்தியர்கள் எல்லோரையுமே திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் நம் நாடும் உறுப்புடும். நம் நாட்டு மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். இவர்கள் அங்கு போனதினால் வீடு வாங்குவதும் சரி வாடகைக்கு செல்வது எல்லாமே விலை ஏறிவிட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து வாங்குபவர்கள் அமெரிக்க டாலரில் பேசுகிறது. ஆனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்ய முடியும்? நடுத்தர குடும்பங்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள்? இப்போதெல்லாம் ஒரு குடியிருப்பு மாடி கட்டினால் கூட அசால்டாக சொல்கிறார்கள் ஒரு கோடி ரெண்டு கோடி. அது எதனால இந்த மாதிரி அமெரிக்காவுக்கு போயி அந்த பணம் இங்க வரும்போது அவங்க எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பாங்க என்கிற இதுல இவங்க ஏத்துறாங்க. அப்ப சின்ன நடுத்தர குடும்பத்தில் இருக்கிறவங்க வாங்குறதுக்கு முடியுமா?
மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
09-Jan-2025