வாசகர்கள் கருத்துகள் ( 19 )
டாஸ்மாக் கிளைகள் திறக்க அனுமதி கொடுங்கள். பாட்டிலுக்கு 10 தினார் அதிகம் வெச்சு வித்துக் குடுப்பாங்க. ஆயில் விக்குற வருமானமெல்லாம் ஜுஜுபி..
குஜராத்திலிருந்து பயிற்சி எடுத்துட்டு போயிருப்பானுங்க
இவிங்கதான் அங்கே கொடி ஆட்டி வரவேற்ற இந்திய வம்சாவளிகள்...
இந்தியர் உட்பட 67 பேர் கைது - அதில் தமிழகத்தை சேர்ந்த, குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தமிழகத்தை சேர்ந்த திமுகவினர் எவ்வளவு பேர் கைது என்று சொல்லமுடியுமா?
பத்து லட்சம் உண்டா?
அதிலும் நம் திருட்டு திராவிடர்களின் பங்கு இருக்கிறது என்று நம்ப தகுந்த வட்டாரம் சொல்கிறது...
பாதிப்புக்கு உள்ளானவர்கள் மொத்தம் 76 பேர். அதில் இந்தியர்கள் 50 பேர். 40 பேர் மருத்துவமனையில், 10 பேர் பிண அறையில். இந்தியர்களின் பெருமை கடல்கடந்து சீரும் சிறப்புமாக உள்ளது. போனமா, வேலையை பாத்தமா, வந்தமானு இருப்பதில்லை. உடனே இவங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு 50 பேர் வருவாங்க.
அங்கேயும் திராவிட மாடல்கள் நுழைந்து விட்டார்கள் போல... ஆனால் அது தமிழ்நாடு அல்ல...
குவைத் புலீஸுக்கு நம்ம கரூர் செ பா வை அணுகினால் தலையில் இருந்து கால் வரை அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று யாராவது சொல்லோணும். அவிங்க இப்பதான் 6 பாக்டரியை கண்டு புடிச்சி சீல் வச்சிருக்காங்க. பாவம்.
இந்த நாட்டில மது விற்று போதைக்கு அடிமையாக்கி மத்த நாட்டுக்கு மக்களை வேலைக்கு அனுப்பும்போது இம்மாதிரி நடக்கின்றது சாமி. இந்நாட்டு அரசாங்கம்தான் இதற்கெல்லாம் பொறுப்பேற்கவேண்டும், ஹராம் பொருட்களை இஸ்லாமிய நாட்டில் இவற்றை தயாரித்து குடிக்க