வாசகர்கள் கருத்துகள் ( 16 )
விராத் கோஹ்லி ஓர் பழைய பெருங்காய டப்பா. கோடானுகோடி சம்பாதித்து விட்டு இங்கிலாந்தில் செட்டில் ஆயிட்டார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர் விட்டுச் சென்றது வெறும் தாடி கலாச்சாரம் தான்.
இவர்கள் கிரிக்கெட்டை விட்டால் பொண்டாட்டியும் போய்விடுவாள். மானத்தமிழன் அப்படி அல்ல. இன்றைய தோல்லிவி நாளை வெற்றியின் படிகள் என்பதை உணர்ந்தவன்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி நிலைமை விரைவில் இந்திய அரசியலில் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு வரும் என்று நினைக்கிறேன்! மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள்!
முதல் டெஸ்ட்ல ஜெயிச்ச உடனே ரொம்ப ஆட்டம் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி மூன்றாவது டிஸ்டில் வருண பகவான் இந்தியாவை காப்பாற்றியது நாலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி ஐந்தாவது ஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
அடுத்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதி
திறமையான வெற்றி பெற்றது. இந்த திறமையான அடிக்கடி அழுகுனியாட்டம் ஆடும். கிரிக்கெட்டில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றுவார்கள். இவர்கள் தடுப்பு ஆட்டமல்ல அடித்துஆடுவதில் திறமையுள்ளவராக இருப்பர். உதாரணத்திற்கு. விஜய் ஹசாரே பாபு நட்கர்னி ஹேனு அதிகாரி ராமசந்த கோபிநாத் கபில்தேவ் போன்றோர். இதில் சிலர் தோற்கும் ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி மாற்றுவார்கள். ஆனால் ஒரு உண்மையை மறக்கக்கூடாது. ஆட்டக்காரர்களிடையே இணக்கம் இல்லை என்பது.
தமிழன் மானம் உள்ளவன். அதனால்தான் அணி தோற்றதை தன்னுடைய தோல்வியாக கருதி அஸ்வின் ஓய்வு அறிவித்தார். இதே வடநாட்டு கோஹ்லியும் ரோஹித் ஷர்மாவும் முழுக்க முழுக்க தோல்விக்கு காரணமாக இருந்தும் ஓய்வு அறிவிக்க மறுக்கின்றனர். ஏனென்றால் வருடத்துக்கு ஏழு கோடி வருவாய் இழந்துவிடுவார்கள் என்பதால். கிரிக்கெட்டிலும் அரசியல் இருப்பதால் தான் தகுதியுள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை
I am happy because Ashwin got his revenge
உயிர் இல்லாத ஆடு களத்தில் இந்திய அணி புலி. உயிர் ஓட்டம் உள்ள ஆடு களத்தில் எலி. ஐ பி எல் போட்டிகளிலோ படு சூரர்கள். ஏனெனில் அத்தனையும் சல்லி. வெளிநாட்டில் நல்ல அணிகளுடன் மோதினால் சுள்ளி போல் உடையும் அணி இது.
இது ஏற்கனவே தெரிந்த விஷயம் தானே ஒரு பவுலரியோ ஒரு பேட்ஸ்மேன் ஓவரா புகழக்கூடாது
எல்லாம் வியாபார தந்திரம்.