வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பப்புவின் விளைவகல் என கருதலாம்?
யாரைச் சொல்லுறீங்க பார் தீபா
அங்கு போனோமா அந்த நாட்டு சட்டப்படி வாழ்ந்தோமா என்று இருக்க வேண்டியதுதானே
காலிஸ்தான் குரூப்ஸ்
இந்தியாவில் நாங்கள் சர்ச் மற்றும் மசூதிகளை இடிப்போம் அம்பு விடுவோம் அதைப்பற்றி ஏங்க கேக்க கூடாது,
ஆனால் இந்தியாவில்தான் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று உலகளாவிய அளவில் உருட்டப்படுகிறது ......
ஆதாரம் இல்லாமல் சும்மா அடிச்சி விடாதீங்க ....இந்தியாவுல இந்துக்களுக்கு தான் அநீதி நடக்குது ...
இந்து எழுச்சி அமெரிக்காவில் வருவதை சிலர் விரும்ப வில்லை
தமிழ்நாட்டில் இஸ்லாமிய எழுச்சி ஏற்படுவதை போல...
அமெரிக்க அரசியவியாதிகளுக்கு இந்தியாவை பழையபடி அடிமையாக வைத்திருக்க ஆசை. முன்னர் மௌன குரு பொருளாதார மேதை என்ற "பேசாத" சொன்னதை கேட்கும் கிளி கிடைத்தது. அந்த கிளியை கூண்டுக்குள் வைத்து சொன்னதை செய்யவைத்தது ராவுளு குடும்பம். 2014 -க்கு பிறகு அமெரிக்காவுக்கு கிடைத்தது நாட்டின் நலன் மற்றும் சுயமரியாதையை மீட்டெடுக்கும் தலைவன். மூன்றாம் முறையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டு சக்திகளோடு கூட்டணி சேர்ந்தது யார் என்று நாட்டின் பெயர் கூட்டணியின் பெயராக வரும்படி வைத்துக்கொண்ட கும்பல்களின் பொய் பிரச்சாரங்கள், வீடு வீடாக சென்று நாங்கள் இவ்வளோ பணம் கொடுப்போம் என்று கையெழுத்து போட்ட நோட்டிசு விநியோகம், பிஜேபி-ஆர்.ஆர்.எஸ் இயக்கம் இவர்களின் இடையேயான பூசல், பிஜேபி கட்சியினரின் குருட்டு நம்பிக்கைகள் உ.பி, மராட்டியம், மேற்கு வங்கம் சில உள்ளடி வேலைகள் காரணமாக மெஜாரிட்டி இடங்களை பெறவில்லை. இருந்தும் பிஜேபி ஆட்சி அமைத்து விட்டது. மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் முக்கியமான சட்டதிட்டங்களை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. அதன் ஆற்றாமை, பொறாமை, வெறுப்பு ராவுளின் உள்நாட்டு, வெளிநாட்டு பேச்சுக்கள், வசவுகள், பொய்கள், வெறுப்பு பேச்சுக்கள், இந்தியாவின் பெருமையை குலைக்கும் செயல்களின் மூலம் அறியலாம். இரண்டு கடவுசீட்டுக்கள் வைத்திருப்பது மட்டுமில்லை, பொய் தகவல்கள் கொடுத்து இத்தனை வருடமாக இந்திய மக்களின் வரிப்பணத்தில் தின்று வாழ்ந்த வாழ்வு, ஊழல், சுருட்டு வேலைகள், நாட்டின் அமைதியை, சிறப்பை பொய்களின் ஆழமாகவும், வெறுப்பின் மூலமாகவும் குலைக்கும் ராவுளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து குடியுரிமையை பறித்து நாடுகடத்தவேண்டும்.
ஒவ்வொரு முறை பெயிலு பப்பு அமெரிக்கா போகும்போது மட்டும் இது ஏன் நடக்குதுன்னா இவன் அங்கபோய் எல்லா முஸ்லிம் கிறிஸ்தவ கம்யுனிஸ்ட் தீவிவாதிகளையும் உசுப்பேத்தி ஹிந்துக்களுக்கு பேசுவதெல்லாம்எதிராக.
மேலும் செய்திகள்
டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் புதிய திட்டம்?
18-Aug-2024