வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடிச்ச அடி எப்படினு பாக்கிய கேளு
நீங்க ஊருக்கு தான் ராஜா தமிழ்நாட்டுக்கு கூஜாதான் சொல்லிக்கிட்டு திரியறானுங்க அவங்க மேல ஒரு நடவடிக்கை எடுத்துட்டு அப்புறம் பேசுங்க
கைப்பிள்ளை வசனம். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும். அப்படித்தானே இருக்கு. மிரட்டல் ஒன்றும் வேலைக்காகாது. இறங்கி அடிக்கணும்.
முதலில் உன்னைப் போன்ற அறிவாலய அடிமை துரோகிகளை தூக்கிப் போட்டு மிதிச்சா எல்லாம் சரியாகி விடும்.
"பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது" தேவையின்றி இப்படி பேசுவதனை விடுத்து உள்நாட்டிற்குள் இருக்கும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை களைந்தெடுங்கள் இஸ்ரேல் போலப் பேசாமல் செயலாற்றுங்கள் பாகிஸ்தான் கலைக்கப்பட்ட தேன் கூடு பொறுப்பில்லாத தெருவோராக குற்றவாளிகள் அவர்கள் நமக்குத்தொடர்ந்து தொல்லை தருவார்கள் கவனம் தேவை உள்துறை தேவையின்றி மொழி மதம் என்றெல்லாம் அளந்து கொண்டிருக்கிறது போதை மருந்து நடமாட்டம் இந்த பயங்கரவாத அமைப்புக்களுக்கு பணம் திரட்டும் ஒரு வழி கட்டுப்படுத்த வேண்டும்
துணிந்து செயல்படுங்கள், மக்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம் தான்
முதலில் இந்திய விமான சேவையில் இருக்கும் யை தில்லுமுல்லுகளை சீர்செய்து இந்தியவிமான சேவையை சீராக்குங்க, இந்தியாவுக்கு விமானத்தில் வரவே பயப்படுறாங்க இந்திய மக்களே, தினம் ஒரு விமான பயண புரளி.
அன்று பாக்கிசுதானெ கடைசி வரை தாக்கி எழுந்திரிப்பதற்கு 50வருடம் வரை ஆகும் என்ற நிலைமையில். விட்டிருந்தால் இந்த தீவிரவாத நச்சுக்கள் அடையாளம் இல்லாமல் போயிருப்பாங்க. தவறு செய்து விட்டீர்கள் அமைச்சரே.
முர்க்ஸ்தானுக்கு இன்னொரு இடி காத்திருக்கு. மேலும்... இனி ரயில் விபத்துகளில் சமூக விரோதிகள் காரணமென அறியவந்தால் குறைந்தது 250 பங்காளதேசிகளை தேடி,பிடித்து, அமுக்கி, சேர்த்துவைத்து வங்கக்கடலில் தள்ளிவிட்டு வரவேண்டும்.
உன்ன தெரியாம தப்பா இந்த வேலைக்கு எடுத்துட்டங்கா.. போயி நல்ல டாக்டரை பாரு// ரொம்ப வீக்கா இருக்க ??
இந்த வேலைக்கு நீ வரியா