வாசகர்கள் கருத்துகள் ( 26 )
5000 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்று உள்ளது
டீம் ஒர்க் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. யாரையும் குறை சொல்ல முடியாத நல்ல மேட்ச் ஆக அமைந்தது வெற்றி கனி பறித்த அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்
சாம்பியன்ஸ் கோப்பையை வென்றபின் மோடி ஜீ ரோகுத் சர்மாவை போனில் கூப்பிட்டு வாழ்த்தினாராம். ரோகித்தோ நன்றி மோடிஜி. இந்த வெற்றிக்கு நான் காரணமே இல்லை. ராகுல் தான் முக்கிய காரணம்னு சொன்னாராம். ஜீ யும் சிரித்துக் கொண்டே எனக்கும் அதே காரணம் தான்னாராம்.
சூப்பர் ஜி
Team Work...
நமது டீமில் ஒரு ஓபிசி SC ST இல்லை ஐயர் ஐயங்கார் தான் இறுக்கர்கள்
atleast BCCI மாதிரி Non-Govt temsசையாவது இந்த reservation கொடுமையிலிருந்து தள்ளி வையுங்க. That is why BCCI won the cup. If quota tem is there, then we know as how it would work. There there would 11 players, only 2-3 players would play earnestly. இதை சொல்லுறதினாலே நான் ஒன்னும் ஐயர்ro ஐயங்காro கிடையாது. நானும் OBC தான்.
இல்லை இல்லை என்று கூவுவதை விட்டுவிட்டு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக இந்தத் தலைமுறை இல்லை என்றாலும் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும். முயற்சிசெய்து முதலில் திறமையை வளருங்கள்.
இந்த வெற்றியால் இந்தியா வல்லரசு ஆகிவிட்டது. மக்கள் மகிழ்ச்சி! பாலும் தேனும் சாலையில் ஓடுகிறது.
அதனால் பாலும் தேனும் சாலையில் ஓடியாதா . ஏதாவது உளறாதீர்கள் .
நீ இப்படி கமெண்ட் போடுறதால மட்டும் பாலும் தேனும் ஓடிடுமா
மாடல் ஆட்சியில் கூவத்தில் பாலும் தேனும் ஓடுகிறது. கள்ளக்குறிச்சியில் ஓடியது, வேங்கைவயலில் ஓடியது, மழை காலங்களில் சென்னையில் ஓடுகிறது.... அவ்வளவு ஏன் டாஸ்மாக் மூலம் தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.......
பிரேம்ஜி, நீங்கள் இந்தநாட்டிற்கு அப்படி என்னதான் செய்து விட்டிர்கள். உங்களுக்கு என்ன வேண்டும். ஏன் இந்த வெறுப்பு. கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ பழகுங்கள். எல்லாவிதமான வசதிகளும் இருப்பவர்கள்தான் உங்களைப்போல் புலம்பிகொண்டுஇருப்பார்கள். ஏனென்றால் இல்லாதவர்களுக்கு அதனை பற்றி தெரியாது.
பாரதத்தின் தாய் நாட்டின் வெற்றியை கொண்டாட மனமில்லாதவர்கள் இப்படித்தான் யோசிக்கமுடியும்...
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் படேல் என்று ஜாதி பெயரை சேர்த்து எழுதியதால் திராவிடனுங்க இதை ஏற்று கொள்ள மாட்டார்கள்......ஜாதி பெயரை சேர்த்து வைத்து பாகிஸ்தானை வெளியேறிவிட்டார்கள் .....இதை கனி அக்கா ஏற்று கொள்ள மாட்டார் ...இது சமத்துவம் சமூக நீதிக்கு விரோதமானது .....இதை எதிர்த்து மத சார்பின்மையாக கவர்னரை கண்டித்து மவுண்ட் ரோட்டில் கனி அக்கா மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் .
திராவிட பயம் என்ற பித்து உனக்கு
கடைசி 3 ஓவர்கள் வரை பதற்றமாகவே இருந்தது அருமையான ஆட்டம் Team ஐ நிலை நிறுத்திய ரோஹித், ஸ்ரேயாஸ் ராகுல் முதல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தப்புத்தப்பா எழுதுரீங்களே....
குண்டு குண்டு னு சொன்னவன் தலையில் இனி துண்டு மேல் துண்டு..