வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஏன் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்? இந்திய வங்கிகளில் நம்பிக்கை இல்லையா?
அடுத்த நூறே நாளில் கொண்டாந்து ஆளுக்கு பாஞ்சி லட்சம் போடுவோம்.
ஆமாம், பத்து வருடத்திற்கு முன் சொன்னதை எல்லாம் இப்படிஞாபகப்படுத்தலாமா? இதற்கு தானே ஆங்கிலம் படிக்க கூடாது என்று சொல்லுகிறோம்
திமுக வினர்தானே? கோபாலபுரம் குடும்பம், ஐந்து கட்சி அமாவாசை, வேலு, ரகுபதி, கண்ணப்பன், சாராயசாமி ஸாரி முத்துசாமி,...........
காங்கிரஸ் ஆட்சியில் தான் இது கருப்பு பணம். ஜீ ஆட்சிக்கு வந்த பின்னர் இது கருப்பு பணம் கிடையாது. டெபாசிட் மட்டும் தான்.
எதுவுமே வெளி உலகத்திற்கு தெரிய நடந்தால் கருப்பு இல்லை.
நமது பிரதமரின் நல்லாட்சியில் சுவிஸ் பேங்கில் மூன்று மடங்கு டெபாசிட் உயரும் அளவுக்கு அளவுக்கு நடுத்தர மக்களும் ஏழை மக்களும் இந்தியாவில் வளர்ந்து விட்டார்கள் என்று நாம் பெருமிதம் கொள்ளவேண்டும். அதுசரி சுவிஸ் பேங்கில் இருக்கும் பணத்தினால் நமது நாட்டுக்கு எந்த நன்மை என்று பத்திரிக்கை நிருபர்கள் எழுதினால் அல்லது ஒருசில தேசப்பற்றாளர்கள் எழுதினால் நல்லது.
பிஜேபி ஆட்சியில் இந்தியா பிரமாண்ட வளர்ச்சி காண்கிறது. இதனால் லட்சம் ரூபாய் என்பது ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது. கோடி என்பது லட்சமாகிவிட்டது. ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் டெபாசிட் வளர்ச்சி உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சியை பறைசாற்றுகிறது. மெச்சப்படவேண்டிய விஷயம்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி மக்கள் தினமும் மூன்று வேளை உணவில்லாமல் இருக்கிறார்கள், 42% இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை இல்லாமல் அலைகிறார்கள் என்ற ஆய்வறிக்கை தகவல் தெரியுமா ?