வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நிறைய இளைஞர்கள் மாணவர்கள் என்ற பெயரில் பஞ்சாபிலிருந்து கொண்டுவரப்படுகின்றனர். இவர்கள் போதைப்பொருட்களை விநியோகம் செய்வதும், காலிஸ்தானுக்கு ஆதரவாக ரவுடித்தனம் செய்வதும் மற்ற கனடியரகளை முகம் சுளிக்க வைக்கின்றன. இந்த பயங்கரவாத சீக்கிய கும்பலினால் மற்ற இந்தியர்களுக்கும் கேட்ட பெயர், எல்லா இந்தியர்களும் இப்படித்தான் என்று. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரம் போல, டொரோண்டோ அருகில் உள்ள ப்ராம்ப்டன் என்ற நகரமும் காலிஸ்தான் கும்பலால் நிறைந்த பகுதி. மற்ற கனடியார்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள். இதில் கேவலம் என்னவென்றால், பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஆதரவுடன்தான் இவர்கள் செயல்படுகிறார்கள். எண்ணத்தை சொல்ல? சென்றமுறை பிரதமர் ஜஸ்டின் டுரூடோ G20 மாநாட்டிற்கு இந்தியா வந்தபோது அவர் வந்த விமானம் கோளாறு என்று சிலநாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதால்தான் நிறுத்திவைக்கப்பட்டது என்று வதந்தி. உள்ளே நோண்டினால் உண்மை வெளிவரும்.