வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவில் இல்லாத சிறந்த கல்வி நிலையங்களா? அப்துல் கலாம் வெளிநாடு சென்றா படித்தார்?
ஐரோப்பிய நாடுகளில் பல சிறாய நாடுகள் உள்ளன அங்குள்ள மொழியையும் கற்க வேண்டும். நான் இங்கிலாந்தை உரோப்பிய நாடாக கருதவில்லை . மற்றபடி அப்பாவிகளுக்கு எந்த செய்தியும் புரியாது
உள்ளூரில் ஊருக்கு.ஒரு ஐ.ஐ.டி, மாவட்டத்துக்கு எய்ம்ஸ் இருக்கே கோவாலு. அப்பிடியும் ஏன் வெளிநாட்டுக்கு ஓடுறாங்க.
கும்மிடிப்பூண்டி தாண்டி இந்தியா இருக்கு
கோட்டா கோவாலு, கோட்டா. அது இருக்கும்வரை மேலும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் போய்க்கொண்டேதான் இருப்பார்கள். இப்போது வெளிநாடுகளில் இருக்கும் முதல் தலைமுறையினர் இந்தியாவின் மீது பற்றுடன் இருப்பர். மோடி போல வெளிநாடு போய் கெஞ்சினால் பிறந்த நாட்டிற்கு கொஞ்சம் ராஜாங்க உதவியும், இந்தியாவில் முதலீடும் செய்வார். அடுத்த அடுத்த தலைமுறை வாரிசுகள் திரும்பிக்கூட பார்க்காது. திறமையும், செல்வமும் கை நழுவி போய்கொண்டு இருக்கிறது. கோட்டா என்பது இந்தியா தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு.
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. இவைகள் எல்லாம் அப்பாவிகளுக்கு தெரிவதில்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள்.
உமது கருத்துகளைப் பார்த்தால் "சமத்துவ சமூக கல்வியை" நன்கு கற்று தேர்ந்த அறிஞர் என விளங்குகிறது.
எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். ஆனால் பிரிட்டன் வேண்டவே வேண்டாம். மிகவும் கேவலமாக போய்க்கொண்டு இருக்கும் ஒரு நாடு.