வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வங்கதேசத்தில் நடக்கும் விஷயங்களை நம் நாட்டில் ஒருவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு கூர்ந்து கவனிக்கிறார் என்றால், இன்று இதுவரையில் அவர் நமது பிரதமர் மோடிஜியை பற்றியும், மத்திய அரசைபற்றியும் குறைகூறவில்லை. அவர் யார் என்று தெரிந்தவர்கள் தாராளமாக கூறலாம்.
பங்களா தேஷ் மக்களை எல்லாம் வல்ல அந்த கடவுள்/ அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
அல்லாஹ்வின் அறிவுரைகளை அவர்கள் செவிமடுப்பதில்லை. குர்ஆனில் கூறி உள்ளதை அவர்கள் நடைமுறையில் செயல்படுத்துவதில்லை.
மார்க்க நாடுகளில் ஜனநாயகம் என்பது நீர்க்குமிழியின் ஆயுள் போன்றது என்பது பலமுறை நிரூபணம் ஆகிவிட்டது.
இறைவனுக்கு மட்டுமே அடிபணிவோம் என நினைப்பவர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் கூட பணிவதில்லை.
இஸ்லாமிய நாடுகளுக்கும் ஜனநாயகத்துக்கும் வெகுதூரம். சம்பந்தமில்லை என்றே கூறலாம். முன்பு ராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகள் இந்தத் தலைமுறை அறியாதது. ராணுவத் தலைமை மதத் தலைவர்களை கேடயமாக வைத்து ஏமாற்றி சுரண்டுவர்
சலுகை என்றாலே பிரச்சனைதான்?
இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
மேலும் செய்திகள்
வங்கதேசத்தில் கும்பல் தாக்கி மேலும் ஒரு ஹிந்து படுகொலை
1 hour(s) ago | 4
17 ஆண்டுக்கு பின் வங்கதேசம் திரும்பினார் கலிதா ஜியா மகன்
4 hour(s) ago | 5
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
5 hour(s) ago | 8
கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிப்பு
19 hour(s) ago