வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சர்வதேச போதை கடத்தல் தலைவன் மெக்சிகோ நாட்டில் சுட்டுக்கொலை. இதற்கு வருத்தம் தெரிவித்து தமிழக அரசு இன்று மவுன ஊர்வலம் மேட்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தமிழகம், இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரம்.
தென் அமெரிக்கா போதைப்பொருள்கள் உற்பத்தியில் டாப். மெக்ஸிகோ வழியாக கடத்தி அமெரிக்காவுக்குள் போதை வஸ்துக்கள் அனுப்பப்படுகிறது. கொள்ளை லாபம் என்பதால் பல கூட்டங்கள் இதை பிரதான தொழிலாக செய்து வருகிறார்கள். எங்கள் நிறுவனத்துக்கு ரெய்னோசவின் உற்பத்திப்பிரிவு உண்டு. ஆள் கடத்தல், குண்டர் கூட்டத்துக்கு பயந்து தனி பாதுகாப்பு நிறுவனத்தில் உதவியில் மெக்ஸிகோவில் தங்காமல் மெக்காலேநில் தங்கி தினமும் அமெரிக்க எல்லையை கடந்து போய்வரும் வழக்கம் உண்டு. சில நேரங்களில் மெக்ஸிகோவில் உள்ள குண்டர் கும்பல் எங்கள் பொறியாளர்களை கடத்தி அடைத்து வைத்திருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தினர் 3 மில்லியன் டாலர் பிணைத்தொகை கொடுத்து மீட்டிருக்கிறார்கள். ஆபத்தான இடம். திராவிட அயலக அணிகளை அடக்கி வைக்கவில்லை என்றல் மெக்ஸிகோ போல ஆகிவிடும்.
மேலும் செய்திகள்
அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
21-Jan-2025