உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதில் தாக்குதலை தொடங்கியது ஈரான்

பதில் தாக்குதலை தொடங்கியது ஈரான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று உத்தரவாதத்துடன் கூடிய ஒப்பந்தம் செய்ய ஈரான் முன்வர அமெரிக்கா வலியுறுத்துகிறது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் ஏற்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gqsdiyoc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் சார்பில் இன்று ஈரான் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்குதலை தொடங்கியுள்ளது.அமெரிக்காவுடன் நட்பு கொண்டுள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.துபாய், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் மீது ஈரான் ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகள் முழுவதும் விமான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தியாகு
பிப் 28, 2026 17:27

இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு முன் மொத்த ஈரானும் பார்சி மதத்தவர்களின் சொந்தமாக இருந்தது. இந்து மதம் போலவே உலகின் மிக பழமையான மதங்களில் ஒன்று பார்சி மதம். ஈரானின் உண்மையான பெயர் பெர்சியா. பார்சி மதத்தினர் நெருப்பையும், சூரியனையும், வெளிச்சத்தையும் வணங்கும் வழக்கம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் மத வழக்கப்படி அவர்கள் மதத்தில் யாரும் ஆயுதங்கள் கூட வைத்துக்கொள்ளக்கூடாது. பெர்சியா சசானியன் மன்னன் பேரரசின் கீழ் இருந்தபோது அவர்களின் ஆரம்ப கால கொடியில் சிங்கமும் வாளும்தான் இருந்தது. பார்சி மதத்தவர்களை படுகொலை செய்தும் தங்கள் மதத்திற்கு மாறச்சொல்லியும் அவர்களை நாட்டை விட்டு விரட்டிவிட்டும் மூர்க்க கும்பல் மொத்த நாட்டையும் தங்கள்வசப்படுத்தி கொண்டு பெர்சியா என்ற பெயரை ஈரான் என்று மாற்றிக்கொண்டு அந்த முழு நாட்டையும் மூர்க்க நாடாக மாற்றிக்கொண்டார்கள். சுமார் ஐநூறு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மூர்க்க கும்பல் கொலை செய்து பார்சிகளை விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பார்சி மதத்தினர் பெரும்பாலானோர் இந்தியாவில் குஜராத் வழியாக தஞ்சம் அடைந்தனர். அப்போது இந்தியாவில் இருந்த மன்னர் பார்சி மதத்தவர்களை ஏற்றுக்கொள்ள வைத்த ஒரே ஒரு நிபந்தனை இந்திய மொழிகளை வாழ்க்கைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் மற்றும் இந்து மதம் மற்றும் அதன் கலாச்சாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே. தொழிலதிபர்கள் ரத்தன் டாடா குடும்பம், தொழிலதிபர் ருஷி மோடி குடும்பம், கோத்ரெஜ் நிறுவன உரிமையாளர் குடும்பம், விஞ்ஞானி சைரஸ் ஹோமி குடும்பம், இந்தியாவின் அணு விஞ்ஞான தந்தை ஹோமி பாபா, இயற்பியல் விஞ்ஞானி அடி பல்சாரா, தொழிலதிபர் நாரிஷா தின்ஷா குடும்பம், தொழிலதிபர் ஹார்மோஸ் ஜீ நரோஜி மோடி குடும்பம், தொழிலதிபர் மெநக் மேத்தா குடும்பம், தொழிலதிபர் நஸர்வான்ஜி போகன்வாலா குடும்பம், தொழிலதிபர் மற்றும் மும்பையில் கல்வி நிறுவனங்களை நிறுவிய பைராம்ஜீ ஜீஜீபாய் குடும்பம், பாம்பே டையிங் உரிமையாளர் நிசில் வாடியா குடும்பம், கொரோனா தடுப்பூசி கொடுத்த மருந்து உற்பத்தி தொழிலதிபர் சைரஸ் பூநவாலா குடும்பம் , ராணுவ தளபதி ஷாம் மானெக்ஷா மற்றும் பல ராணுவ தளபதிகள், யுரேகா போர்ப்ஸ் தொழிலதிபர் பலோன்ஜி மிஸ்திரி குடும்பம் இவர்கள் அனைவரும் பார்சி மதத்தை சார்ந்தவர்கள். மும்பையில் இன்னமும் பெரும் தொழில் செய்பவர்கள், இந்தியாவில் அதிகமான வரி கட்டுபவர்கள், இந்திய பங்கு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்த மதத்தினரே. இவர்களை பெர்சியாவில் இருந்து விரட்டியதுபோல கூடிய விரைவில் இளிச்சவாய இந்துக்களை இந்தியாவில் இருந்து மூர்க்க கும்பல் விரட்டும். அந்த மூர்க்க கும்பலுக்கு ஆதரவு தரும் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் கான் கிராஸ் கட்சிகளுக்குத்தான் டுமிழ்நாட்டு இளிச்சவாய தற்குறி இந்துக்கள் ஓட்டு போடுகிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு இளிச்சவாய இந்துக்களின் எதிர்காலம். ஆனாலும், காலமும் கர்மாவும் மிக வலிமையானவை. இன்று மொத்த ஈரானும் அமைதி இல்லாமல் மத வெறியர்களின் பிடியில் சிக்கி தவித்து அனைத்து மக்களும் அங்கே நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு காலத்தில் பார்சி மதத்தவர்களை கொன்று குவித்து மூர்க்கர்கள் செய்த பாவ வினைகளின் பலனாக கூட இருக்கலாம். ஆண்டவனுக்கே வெளிச்சம்.


N. Ramachandran
பிப் 28, 2026 17:02

அமைதி மார்க்க ஆட்கள் எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்.... வந்து ஈரான் பாலைவன அரசுக்கு வாயில கபாப் சுட்டு முட்டு கொடுக்க அன்புடன் வேண்டுகிறோம்..


raja
பிப் 28, 2026 16:47

என்னாடா இது பணை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டும் என்பது போல தன்னை தாக்கும் அமெரிக்காவை தாக்காமல் முஸ்லிம் நாடுகள் மீது ஈரான் தாக்குறானுவோ...முட்டாள் முள்ளாக்கள் என்பது சரிதான் போல...


Anand
பிப் 28, 2026 16:00

என்னது சவுதியின் மீது ஈரான் தாக்குதலா? அப்படியானால் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் போரில் குதிக்குமா?


RAMESH BABU K R
பிப் 28, 2026 15:52

நான் கத்தாரில் இருக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை