வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏம்பா ஈரான் செவனேன்னு போயிட்டிருக்கற என்னையை அடி வாங்காம போக விடமாட்டியா
இதற்குப் பெயர் தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதா?
மார்க்கதரிசிகளின் கண்ணோட்டம் எப்படியிருக்கும் ?
இந்தியா உருவாக்கி பராமரித்து வரும் துறைமுகம் சேதமாகாமல் இந்தியா பார்த்துக்கொண்டது சிறப்பான ஒரு அணுகுமுறை. பல கேடிகளுக்கு புரியவில்லை. புரிந்திருந்தாலும் கூட அதாணியை இழுத்திருப்பார்கள்.
காமெடி பண்ணலியே
மோடி அமைதியாக மௌனமாக இருந்தார். ஏதாவது வாய் திறந்தா நம்ம காமெடி பீஸ் மீண்டும் வம்புக்கு ILLUPARU . எதுக்கு பொல்லாப்பு
மோடிக்கு எதிராக கோசம் போட்ட மௌவுன்ட் ரோடு பாய்ஸ் எல்லாம் எங்கப்பா, இரானுக்கு எதிரான தாக்குதலுக்கு படைத்தளம் அமைத்து கொடுத்த வளைகுடா நாடுகளை எதிர்த்து குரல் கொடுக்க வக்கில்லாத பச்சை பாய்ஸ் இந்தியாவை எதிர்த்து கோசம் போட மட்டும் கூடிடுவாங்க.
உம்முடைய முப்பாட்டன் முகலாயர்கள் செய்த அட்டூழியங்களை எந்நாளும் மறக்கவே மாட்டோம். உம்மை சுற்றியுள்ள எந்த நாடும் உம்மை நண்பராக பார்க்கவில்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சரித்திரமா ?
இஸ்ரேலுடன் கோர்த்து உடுறாரோ ????
அடுத்த நோபல் அமைதி பரிசுக்கு இரு நாட்டு தலைவர்கள் மிகவும் முயல்கிறார்கள். யாருக்கு அந்த நோபல் அமைதி பரிசு? அல்லது இருவரும் பங்கு போடவேண்டி இருக்குமா?