வாசகர்கள் கருத்துகள் ( 4 )
،இஸ்ரேல் 30 ஈரானிய இராணுவத் தளபதிகளையும், 11 அணு விஞ்ஞானிகளையும், 17 ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளையும் கொன்றது. ஆனாலும் ஈரான் 30 இஸ்ரேலிய குடியிருப்புகளை இடித்து போரில் வெற்றி பெற்றதாகக் கூறுகிறது.
அலி கமெனி எங்கேயோ ஒளிந்து கொண்டு இருக்கிறது, உயிர் பயம் பேசு மட்டும் வீரவசணம். ஈரானில் மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்தால் தான் அமைதி ஏற்படும் இல்லாவிட்டால் கூடிய விரைவில் சோமாலியா போல ஆகிவிடும் பாரசீக தேசமான ஈரான்.
காமேனியை காணவில்லை - அவரையும் அனுப்பிவிட்டார்கள் என்ற வதந்தி கூட உண்டு. அமெரிக்காவை எதிர்த்து இருந்தாலாவது அரசியல் செய்து தப்பித்து இருக்கலாம். ஆனால் இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி வம்பில் மாட்டிக்கொண்டது ஈரான் என்றுதான் சொல்லவேண்டும். அக்டோபர் 2023ல் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஆரம்பித்தது - இன்று ஈரானில் விடிந்திருக்கிறது. இதோடு முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.
இத்தனை உயிர்களை பலி கொடுத்து என்ன சாதிக்க போகிறார்கள்.