வாசகர்கள் கருத்துகள் ( 20 )
முடிந்தளவு நாமும் இஸ்ரேலுக்கு உதவுவோம்.
அருவுமை நன்றி இஸ்ராëல் அடுத்த அடியே ஈரான் இனி உலகம் amadiyàgum
Arum ai Israël
Adutha adee Iran the world will be in peace If possible India should follow Israel to wipe out Pakistan Thank you Israel
ஆக ஆக , அமெரிக்காவால் , இங்கிலாந்தால் , ஐநாவால் , ஐரோப்பாவால் - ரஷியாவால் , முடியாத வேலைகளை இஸ்ரேல் முடிக்கும் போல . . . இவிங்க எல்லாம் இஸ்ரேல் தலைமையில் தங்கள் ஆயுதங்களை கொடுத்து விட்டு ஓரமா நின்னு வேடிக்கை பாத்தாலே , உலகில் உள்ள பயங்கரவாதிகள் சுத்தமா துடைத்து எறியப்படுவார்கள் . . .
உலகில் பெரும்பாலும் மத்திய கிழக்கு ஆசியாவில்தான் இந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது அல்கொய்தா - ஹமாஸ் - ஹிஸ்புல்லா - தாலிபான் இன்னம் பல தீவிர வாதிகளினால் பாமர மக்கள் கொல்லபடுகின்றனர் இவர்களின் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முன் வரவேண்டும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி மத்திய கிழக்கு ஆசியாவிலே பெரும்படைகளை நிரந்தரமாக நியமித்து தீவிரவாதத்தை அழிக்க முன் வரவேண்டும்
ஆரிய இஸ்ரேலின் கொட்டத்தை அடக்க ....... திராவிட மாடலின் ஒப்பற்ற தலைவராம் முஹம்மது ஸ்டாலின் அவர்கள் புறப்படவேண்டும் .......
அப்புறம் , ஆடு மாடு எல்லாம் கேட்பாரே .....
உலகிலேயே ஆண்மை உள்ள ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே. அவர்களைப்போல் நடவடிக்கையில் ஈடுபட மற்ற நாடுகளுக்கு துப்பில்லை.
இஸ்ரேல் கு இந்தியா உதவ வேண்டும் ஹிஸ்புல்லாஹ் ஹமாஸ் ஹவுதி இவர்களை ஒலிப்பதை விட ஈரான் ஆட்சியே கவிழ்த்து அங்கு ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் .உலகமே அமைதி ஆகி விடும் .
இதிலிருந்து ஈரானையும் ஒரு வழி பண்ணிவிட்டு தான் இந்த போர் முடியும் போல் தெரிகிறது. நமக்கு கவலையே போர் தொடர்வதால் கச்சா விலை ஏற்றம் விரைவில் ஏற்படும். அதனால் நமக்கு பெட்ரோல் விலை ₹150ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
திராவிடர்களுக்கு மோடியினை வசை செய்ய இதனால் ஒரு பாயிண்ட் கிடைக்குமல்லவா. அதுவே போதும்.
இப்போது 70% கச்சா எண்ணெய் ரஸ்யாவிடம் இருந்து தான் இந்தியா கொள்வனவு செகிறது அத்தனை பெரிதாக பாதிக்காது