வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உலகத்தின் நலனை கருத்தில் கொண்டு இரு நாடுகளும் சமாதானம் செய்து கொள்ளவேண்டும்
Yes
ஈரானில் யுரேனியம் இருக்கலாம்! அணுகுண்டு தயாரிக்க அறிவுள்ள மனிதர்கள் இருக்க வாய்ப்பில்லை! எனவே யாரும் பயப்படத் தேவையில்லை!
வேணும்னா நீங்க போய் செஞ்சி கொடுங்களேன்...
அவங்க வச்சிருக்காங்க ஆனால் முதலில் தாக்க மாட்டாங்க அனால் இந்தியா பாகிஸ்தான் போரில் கூட பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியது .இதுதான் மூடர்கள் கையில் ஆயுதம் சிக்கினால் அபாயம் என்று சொல்லுகிறார்கள். இந்தியா கடைசிவரை அணு ஆயுதம் பற்றி பேசவே இல்லை
இஸ்ரேல் என்கின்ற அமெரிக்கா தான் இந்த போருக்கு காரணம். டிரம்ப் உள்ளவரை இந்த உலகம் நிம்மதியாக இருக்காது.
ஏதோ சில மாதங்களில் தயாராகி விடும் என்று சொன்னால்கூட நம்பலாம். இரண்டரை நாட்களில் தயாராகி விடும் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. நல்லவேளை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் தயாராகி விடும் என்று சொல்லாமல் விட்டார்களே.
அணு குண்டு மட்டும் அல்ல எந்த ஒரு மிக ஆபத்தான ஆயுதம் எந்த நாட்டிடமும் இருக்க கூடாது.
அமைதி நோக்கத்துக்காகவே யுரேனியத்தை மேம்படுத்துவதாக....எப்படி ?
எதிரியை விட நாம் பலமான ஆயுதம் வைத்து இருந்தால் நாம் அமைதியை நிலை நட்ட முடியும். மத்திய கிழக்கில் அனைத்து நாடுகளுடனும் பிரச்சினை செய்யும் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்ட வலுவான அணு ஆயுத கட்டமைப்பு ஈரானுக்கு அவசியம் தேவை. சும்மா எல்லோரையும் ரொம்ப நாளைக்கு பூச்சாண்டி காட்டி ஏமாற்ற முடியாது. இப்போதும் கூட இரானால் மட்டுமே அந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்.
மூர்க்கன் ..அமதிக்காக யுரேனியத்தை பயன்படுத்துவான் எப்படுறா ...அதான் இஸ்ரேல் அடி வெளுக்குறான்..அடிக்கிற அடில தாடி எல்லாம் பிச்சுட்டு ஓடணும் ..
யாருமே அணுகுண்டுகளை வைத்துக்கொள்ளக்கூடாது ....
ஈரான் மட்டுமல்ல எல்லா இஸ்லாமிய தேசங்களும் உலகில் மற்றவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டானுங்க.. பொறிக்கிஸ்தான் எப்படி என்னென்ன சேட்டைகளை செய்யுறானுங்க பங்களாதேஷ் பாரதத்தால் மட்டுமே தனி நாடாக ஆனா ஒரு தேசம் இன்று நம்மை இழிவு படுத்துகிறதென்றால் இஸ்லாம் மதத்தவரெல்லாம் தங்கள் மதத்தை ஏற்காதவர்களை கொல்ல வேண்டும் என்று அவர்கள் மத கோட்படின் அடிப்படையில் ஒன்றிணைந்த கொல்லும் ஒரு மனித இனத்திற்கு எதிரானவனுங்க
பாம்பு விஷத்தை மட்டுமே கக்கும் ??
அப்படியா சொல்கிறீர்கள்,இந்தியாவுக்கு பாகிஸ்தான்தான் எதிரி நாடு, ஈரான், சவூதி, துபாய் , கத்தார் குவைத் ஓமான் இன்னும் பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நட்பு நாடுகள்தான் ஏன் பாலஸ்தீனம் கூட எதிரி நாடு கிடையாது ஏனென்றால் இப்பொழுது வரை இஸ்ரேல்,பாலஸ்தீனம் என்ற 2 ஸ்டேட் பாலிசியை தான் இந்தியா ஆதரிக்கிறது, இனிமேலாவது வன்மம் கக்குவதற்கு முன்பு யோசிக்கவும்.
இதே போல் ஈராக்கில் நடமாடும் அணுஉலை இருப்பதாக கூறி தாக்கினார்கள் . .....ஏதாவது ஆதாரம் இருந்ததா ??