வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இஸ்ரேல் செய்யும் அதே வழியில் இந்தியாவும் செய்ய வேண்டும் இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களின் குடும்பங்கள் உடனே இந்தியாவிலிருந்து வெளியேறவேண்டும்
நீ முன்னால் கொடுத்ததை இப்போது வாங்கி கொள்கிறாய். நீங்கள் எந்த நாட்டில் அமைதியாக வாழ்ந்து இருக்கிறீர்கள்??
இப்போ அழிக்க நினைப்பவர்களும் பின்னாளில் அழிந்து போனதுதான் வரலாறு. விஷம் நெஞ்சில் இருந்தால் அது இப்படித்தான் வெளிப்படும்
மாபாதகன் உண் பெயர் மொகம்மது ஆகத்தான் இருக்கும். புடவை கட்டிக்கொள்
கண்டனம் தெரிவித்த கையோடு அவனவன் வேலையை கவனிக்க சென்றுவிடுவான், இவனுகளோட கண்டனத்தை யாரு கேட்டா? இதனால் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துமா? அல்லது ஹமாஸ் தீவிரவாதத்தை விட்டுவிட்டு பிணைக்கைதிகளை விட்டுவிடுமா? ஒரு மண்ணும் இல்லை.
காஸாவை குண்டு போட்டு அழித்துவிட்டு, இஸ்ரைல் தன் நாட்டு மேலயே குண்டு போட்டு அழிந்து போகலாம். பிரச்சனையாவது குறையும்.
இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவர்களை முடித்து வைக்கும். காசா மக்களின் அத்தனை துன்பங்களுக்கும் காரண கர்த்தாக்கள் ஹமாஸ் ஹிஸ்பொல்லாஹ் தீவிர moorkarg
பக்கத்து வீட்டுக்காரனால் உன் வீட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவனிடம் சண்டையிட்ட பிறகு உன் வீட்டை நீயே பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவாயா? கருத்தை போடும் முன்பு மூளையை உபயோகிக்க முயற்சி செய்..
வெளியேறுபவர்களை சுட மாட்டார்கள் என என்ன நிச்சயம்? சுட்டுவிட்டு அந்த கூட்டத்தில் பயங்கரவாதிகளும் இருந்தனர் என கூறவும் வாய்ப்புண்டு
அதுதானே உண்மை..
இங்கேயிருந்து ஊளையிடுவது சரியல்ல
அந்த இடத்தில் பயங்கரவாதிகள் இருந்தால் குண்டு போடத்தான் செய்வார்கள் மூர்க்க பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போர் தொடரட்டும் வாழ்க அஞ்ச நெஞ்சன் மாவீரன் நெதன்யாகு
பிரிட்டன் கண்டித்துள்ளதா! இவன் நாட்டிலேயே பல கலவரங்கள் வரும் காலங்களில் நடக்க போகுது. ஹமாஸ் போன்ற தீவிரவாதிகள் குழு அங்குள்ள இஸ்லாமியர்களுடன் கை கோர்த்து கொண்டு இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் போல் திடீரென்று லண்டன் மீதும் மற்ற நகரங்கள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. அப்போது இங்கிலாந்து பூர்வகுடிகள் கை கட்டி வாய் பொத்தி இருப்பார்களா. உங்களுக்கு வரும் போது பார்க்கலாம் அது தக்காளி சட்னியா, ரத்தமா என்று....
super the UK Will face this kind of attack in future because attack community enter the uk,