வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒன்றை மறந்து விட்டார். வீட்டுக்குள்ளே இருந்த நபர்களைக் கொன்று, சிலரை பிணைக் கைதிகளாக கொண்டு செல்பவனை, கொன்று அவன் குடும்பத்தையும் ஊரைவிட்டே துறத்துவதில், எந்த மாதிரியான ஞாயம் மீறப்பட்டது என்பதை, சற்று விவரமாக சொல்லுங்கள்.
உங்கள் சொந்த வீட்டில் வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒருவன் வெளியேற்றினால் வெளியேற்றியவன் தீவிரவாதியா வெளியேறுபவர்கள் தீவிரவாதியா கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டாம???
சும்மா இருந்த இஸ்ரேலை சொறிஞ்சி விட்டுட்டு இப்ப வியாக்கியானமா பேசுற இஸ்ரேலை தாக்குவதற்கு முன்பு உள்ள பாலஸ்தீனம் எப்படி சோலையாக இருந்தது இஸ்ரேலை தாக்கியதற்கு பின் பாலஸ்தீனம் எப்படி சுடுகாடாகி விட்டது பார்...
அரபு நாடுகள் முழுவதும் நாடோடிகள்தான் உள்ளனர். ஆனால் இஸ்ரேலில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக யூதர்கள் வசிப்பதும் வாழ்வதும் நாடாண்டதும் பைபிள் குர்ஆனில் கூட இருக்கும் வரலாறு. அதே நேரத்தில் பாலஸ்தீனம் என்று ஒரு தனி நாடு, தனியான அரசர் இருந்ததாக வரலாறே இல்லை. ஹமாஸ் ஐ எஸ், ஹவுதி, அல் காய்தா போராட்டங்களுக்கு பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளே முழு மனதுடன் ஆதரவும் தருவதில்லை.
போற போக்கை பார்த்தால் ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்தை நடத்த கூட தலைவர்கள் இருக்க மாட்டார்கள்.. ஹமாஸுக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பாலஸ்தீன அரசியல் கட்சியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஆயுதங்களை கீழே போட்டு மக்களோட மக்களாக இருக்க வேண்டியது தான் ...அதோடு இஸ்ரேலிய பிணைய கைதிகளை விடுவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் ஹமாஸ் போராடி கொண்டே இருந்தால் இரு நாடு கொள்கை பலவீனமடையும் ....இஸ்ரேல் காஸாவை கையில் எடுத்து கொண்டுவிட்டால் இரு நாடு கொள்கை நிச்சயம் இல்லாமல் போய்விடும்... யூத மக்களுடன் இஸ்லாமிய மக்கள் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் ...அதில் பல நன்மைகள் இருந்தாலும் அதி தீவிர தீமைகளும் உள்ளது .....
62000 - ஒரு லச்சம் பேரை கொன்றபிறகும் தீவிரவாதிகள் அங்கு இருக்கிறார்களா?. .
தீவிரவாதிகளை உருவாக்க இரவு பகல் ஓயாது வேலை செய்கிறார்கள் .
மாற்று மதத்தினர்களை மண்டையை உடைப்போம் என்பதை அப்படியே பின்பற்றினால் வேறு என்ன நடக்கும்?
தமிழன் என்கிற பெயரில் நீ இருப்பது அங்கும் நிறைய போலிகள் இருக்கின்றனர் அவர்களையெல்லாம் கூண்டோடு மேலே அனுப்பி விட்டுதான் இஸ்ரேல் ஓயும் உன்னைப் போன்ற மூர்க்கன்கள் இங்கிருந்து கொண்டு மூக்கைச் சிந்துவதை தவிர வேறு எந்த பிரயோஜனமும் இல்லை.
தமிழன் என்ற போலி பெயரில்... ஒரு தீவிரவாத ஆதரவாளர்
தமிழ்ல பெயர் வைக்காதவன் தமிழனாம் இந்திய மொழிகளில் பெயர் வைக்காதவன் இந்தியனாம். இவனுங்களையெல்லாம் துரத்தியடிக்காம இன்னமும் விட்டு வச்சிருக்கான் பாரு அவன சொல்லணும்