வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஹமாஸை அழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி காஸா மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கும், அதற்கு துணை போகும் அமெரிக்க ஏகாதிபத்திய நாட்டிற்கும் இறைவன் மிகப்பெரிய தண்டனையை விரைவில் கொடுப்பான். தமிழில் ஒரு பழமொழி உண்டு. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இது உலகில் வாழும் இருநூறு கோடி முஸ்லீம் மக்களின் ஏகோபித்த பிரார்த்தனையாக இருக்கிறது. காஸாவிற்கு செல்லும் ஐ.நா.சபையின் மனிதாபிமான உணவுச்சங்கிலியை தடுத்து நிறுத்தி அப்பாவி காஸா மக்களை பட்டினியால் சாவும் நிலைக்கு ஆளாக்கிய பாசிஸ யூதக்கொடூரன் நெதன்யாகு இறைவனின் தண்டனைக்கு ஆளாகி அழிவது உறுதி. மனிதாபிமானம் உள்ள எவரும் இந்தக் கொடூரச்செயலை ஏற்க மாட்டார்கள். மனவேதனையுடன்.
மத பேதமின்றி, உலகிலுள்ள அத்தனை தீவிரவாதிகளும், ரௌடிகளும், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் என அத்தனை பேரும் அழிக்கப்பட வேண்டும். தீவிரவாதம், உலக வெப்பமய மாதலைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அப்போ தரமான சம்பவம் காத்திருக்கு....
Yeman will issue 45,000 to 50,000 death certificates to their people within 4 or 5 months.