வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சீன அதிபர் ஜீ ஜின் பிங் இந்திய,சீன உறவை அழகாக, ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். பரஸ்பர நம்பிக்கைக்கும் இன்னும் பயணிக்க வேண்டும் என்கிறார். இந்தியா உறவுக் கரம் நீட்டியவுடன் பதிலுக்கு மிக உறுதியான வார்த்தைகளை சொல்லி இருக்கிறார் சீன அதிபர். இரு நாட்டின் உறவும் நாளையே தலை கீழாக மாறிவிடப் போவதில்லை. பரஸ்பரம் நம்பிக்கையான செயல்பாடுகளால் மட்டுமே அதை மாற்ற முடியும். இருநாடுகளுக்குமே அந்த பொறுப்புணர்வு உண்டு.
மாற்றம் ஒன்றே மாறாது
மாற்றம் ஒன்றே மாறாதது.
அம்பானியும் அதானியும் அமெரிக்காவிடம் இழந்ததை வேறு எங்காவது எடுக்கவேண்டும் என்று படாதபாடு படுகிறார் பாரத பிரதமர்
நடுவுல ஒரு துருவக்கரடி ரஷியா வை வுட்டுட்டீங்களே. அப்புறம் பிரேசில் அனக்கொண்டா வேற இருக்கு. சவுத் ஆப்ரிக்கா சிங்கம் இருக்கு.
ஆனால் மகாத்மா மோடி பெண் பித்தனை போன்ற அறிவிலி அல்ல ஏமாறுவதற்கு. ஆங்கிலத்தில் சொல்வது போல Hope for the Best, but, be prepared for the worst. Keep your Gun powder dry and Active
பூனையும் எலியும் இப்போ டிராகனும் யாளையும் ஆயிடிச்சே எத்தினி நாளைக்கோ?
சூப்பர் நையாண்டி கருத்து! எல்லாம் காலம் செய்யும் கோலம்! கேட்டால் ராஜீய உறவு மேம்படுத்த என்பார்கள்! இவ்வளவு நாள் அமெரிக்காவுடன் மேம்படுத்திய உறவு என்னாயிற்று? இந்தியர்கள் எப்போதும் ஏமாளிகள் தான் என்பது திரும்ப திரும்ப நிரூபிக்கப்படுகிறது!