வாசகர்கள் கருத்துகள் ( 16 )
நம் பாரத தேசத்திற்கு அன்று தீங்கு செய்த இங்கிலாந்து தேசத்திற்கு அழிவு என்பது நிச்சயம் உண்டு. இன்று அங்கு உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகளும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் செய்யும் சேட்டைகளே அதற்கு சாட்சி. நம் நாட்டு வெளியுறவு அமைச்சர் அவர்களை தாக்க முயற்சித்த கும்பல்கள் மீது இங்கிலாந்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன. கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் சரியான பாதுகாப்பு கொடுக்கத் தெரியாத அந்த அரசு நிச்சயம் நல்ல அரசு அல்ல.
இப்பொழுது உள்ள ரஷ்யா உக்ரைன் பிரச்சினையில் இந்தியாவை பயன்படுத்தி கொள்ள ஐரோப்பிய நாடுகள் நினைக்கின்றன ஆனால் அதற்கு எப்போதும் வாய்ப்பே இல்லை
Colonial Brits are No.1 terrorists
இங்கிலாந்து போலீஸ் ஆண்மையற்று இருப்பது ஒன்றும் புதிதல்ல
லண்டனில் திராவிடிய அல்லது ஆரிய அடக்குமுறை ஆட்சி கிடையாது மக்கள் தங்கள் எதிப்பைத் தெரிவிக்கலாம்
இங்கிலாண்டிங் அழிவு மிக விரைவில். எல்லா தீவிரவதிகளும் அங்கே புகலிடம் அடைந்தார் போல இருக்கு.
டிரம்ப் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது போல அங்குள்ளவர்களையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தால் நல்லது நடக்கும்.
அவ்ளோதான் ரா வேலை முடிப்பது எளிது
நமது நாட்டு கொடியை எவன் எல்லாம் அவமதிகாரனோ - அவர்களை பாகுபாடுயின்றி கிழித்து எரிய வேண்டும்.
இதுபோன்ற தீவிரவாதிகளால் இங்கிலாந்து அழிய தொடங்கும், ஏற்கனவே கனடா அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. ...
உண்மை