வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ManiMurugan Murugan அருமை
இவர்களுக்கென்று தனி நாடு ஏற்படுத்தி கொடுத்த இந்தியாவுக்கு எதிராக மக்களும் அரசாங்கமும் கொஞ்சமும் மனிதாபமானம் இல்லாமல் இருப்பது பெரிய துரோகம்!
இது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்கும் மூர்க்க காட்டுமிராண்டிகளின் மதகுணம்
திராவிடம் உங்களையும் என்னையும் என்னச் செய்ததாம்?? ....இதைத்தான் செய்தது ...அரசு பள்ளி ஒன்றில், மாணவியர் இரு குழுவாக பிரிந்து தகராறு .....ஆசிரியர் மாணவியருக்கு பாலியல் தொல்லை .............
எங்கும் தவறை தவறு என்கிறார், . ஏனெனில் விட்டீல் பூச்சி விளக்கின் வெளிசத்தை பார்த்து மயங்குவதுபோல
உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. இவங்களை சட்டவிரோதமாக உள்ளே விடத்தான் தேர்தல் கமிஷனை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர். கள்ள வோட்டு வாங்க வோட்டு வங்கியை பலப்படுத்த வங்காளம் முதல் தமிழ்நாடு வரை கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள்
திமுக, திருமா, வைகோ, வன்னியரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் , ஏன் ஒரு கண்டனம் கூட தெரிவிப்பதில்லை. இதுவே இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்களே.
பாலஸ்தீனி காஸாவுக்கு பொங்கிய சினிமா விடியல் திராவிடர் எங்கே காணோம் ??...
எல்லாரும் கோபாலபுரத்துல எலும்புக்கு வரிசைல நிக்காங்க..
பாலஸ்தீனி காசாவுக்கு திராவிட சினிமா எல்லாம் இதுக்கும் உடனடியாக அப்படியே பொங்கி அறிக்கை விடுவாங்க ...இதை கண்டித்து திராவிட அக்கவுண்ட் ரோட்டில் கவர்னருக்கு எதிராக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ....
இது மிக மிக வருத்தமான கொடுமையான ஆண்மையில்லாத செயலாகவே உணர்கிறேன்.மதரீதியா சிறுபான்மையான மக்களுக்கு பெரும்பான்மையினர் உதவியா கருணையா இருப்பதே மனிததனம். பங்களாதேசில் சிறுபான்மையினர் கஸ்டப்படுவது அச்சுறுத்தலில் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.ஏன் இப்படி காட்டுமிராண்டிகளா மணிதன் மாறிவிட்டார்.... சமூகம் அனைத்தையும் படைத்ததே ஒரே இறைவனாகத்தான் இருக்க முடியும்.அப்ப எந்த உயிரையும் பறிக்க ஒடுக்க நினைப்பது பாவமா தெரியலையா...என் மதம்தான் பெருசு என்ற மனோபாவமே இவ்வளவு கொடுமைக்கும் காரணம். எனக்கு மத உணர்வு நிறையவே இருக்கு.
மண்டையில் எப்போதும் மதம் மட்டுமே இருக்கும்
இதை பற்றி இங்குள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூச் விடமாட்டானுவ, அதுவே ஹிந்துக்கள் யாராவது பதில் நடவடிக்கை எடுத்தால் எங்கே அந்த பொய்க்கோ இருக்காங்கோ,