வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ராஜா சார் ஒரு சுயம்பு.அவரால் இந்தியாவுக்கு பெருமை.அவர் இருக்கும் போதே பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க வேண்டும்.அனைவரும் கமெண்ட் செய்யுங்கள்.
இளையராஜா ஆகச்சிறந்த இசைவித்தகர் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகமில்லை ராஜா ராஜாதான் .
Hattsoff to Our Mastero.
இங்கிருக்கும் கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை, இளையராசாவின் இசை ஞானம்.
தமிழருக்கு கிடைத்த வரப்பிரசாதம் கடவுள் நம் தமிழருக்காக அனுப்பிய தூதர் இன்னும் 1000 வருஷம் ஆனாலும் இளையராஜா மாதிரி யாருக்கும் கிடய்க்காது நாம் செய்த அதிர்ஷ்டம்
King of World Music
இதெல்லாம் ஓகே. ஆனால் ராஜா ஒரு எம்.பி.யாக மக்களுக்கு எந்தவிதத்தில் உதவி?
ராஜ்யசபா MP என்பது ஆட்டுக்கு தாடி மாதிரி.
இருக்கும் எம் பீ களால் என்ன நன்மை கிடைத்து விட்டது என்றும் நண்பர் கூறவும்
நம்ம ஊரில் இருந்து போன 40 MP க்களும்... வெறும் பாராளுமன்ற கேன்டீன் டோக்கன்கள் என்று மக்கள் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ???
இங்கே , பாரதத்தின் , பலவிதமான பாரம்பரிய சங்கீத வாத்தியங்கள் சேர்ந்து , ஒரு கலவையான இசை வடிவ வாசிப்பு ,, ஜுகல்பந்தி என்று பிரபலமாக இருக்கிறது , தனியாக ஒரே ஒரு இசை கருவி மட்டும் வாசிப்பதும் இருக்கிறது , அந்த வகையில் மேற்கத்திய . . .
படைப்பின் முதல் ஆரம்பமே தோன்றா நிலையில் உள்ள நாதம். அது அ உ ம் என்ற மூன்றெழுத்துக்களின் தொடர்ச்சியான ஒரு வித அதிர்வு. அதுவே பிராணனின் அதிர்வு. அதுவே பல்வேறு ஒலிகளின் அடிப்படை. அதனை தொடர்ந்து வரும் பல்வேறு ஒலிகள். ஒளி கூட ஒலியினால்-இசையினால் உண்டான படைப்புதான். அதன் விளைவு மனதின் உருவாக்கம். அதனை தொடர்ந்தே தோற்றத்திற்கு வரும் பல்வேறு படைப்புகள் முதலியன. இதனை கண்பார்வையற்ற பீத்தோவன் எப்படியோ உணர்ந்திருக்கிறார். முன்பும் பல்வேறு ஞானியார் உணர்ந்திருந்தாலும் அதனை மற்றவர்களுக்கும் சொல்வதில் தோல்வியடைந்தனர். ஆனால் பீத்தோவன் அதனை மற்றவர்களுக்கு எழுதிக்காட்டியுள்ளார். இன்றைய அறிவியலும் படைப்பின் ஆரம்பம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கின்றது. படைப்பின் ஒரு நாத நிலை தான் சிம்பொனி.
தமிழன் என்று சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா !!! இளையராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.