உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொய் சொல்வதால் உண்மை மாறாது: பாக்.,கிற்கு இந்தியா பதிலடி

பொய் சொல்வதால் உண்மை மாறாது: பாக்.,கிற்கு இந்தியா பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐக்கிய நாடுகள்: '' காஷ்மீர் குறித்து பொய்யை பரப்புவதால், உண்மை மாறாது,'' என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கூறியுள்ளது.நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில், ஐ.நா.,வின் அமைதி காக்கும் நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடந்தது. இதில், பேசிய பாகிஸ்தான், வழக்கம் போல் காஷ்மீர் குறித்த விவகாரத்தை எழுப்பியது.இதற்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியா குழுவிற்கு தலைமை தாங்கிய ராஜ்யசபா எம்.பி., சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது: இந்த சபையின் நடவடிக்கையை மீண்டும் திசைதிருப்பும் முயற்சியாக பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்கு எதிராக பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் சமீபத்தில் தங்கள் ஜனநாயக உரிமை மூலம் ஓட்டுப்போட்டு புதிய அரசை தேர்வு செய்தனர். பாகிஸ்தான் இதுபோன்ற பொய்களில் இருந்து விலக வேண்டும். அவை உண்மையை மாற்றாது. ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rasheel
நவ 10, 2024 13:36

பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 40% பேர் பஞ்சாபிய ஜிஹாதிகள். நமது காஷ்மீரில் 10% மேல் பாகிஸ்தானிய பணசபைகள். அவர்கள் நமது நாட்டு மக்களே அல்ல. இங்கே சில ஜிஹாதிகள் பெயரை மாற்றி பதிவிடுவது கூப்பாடு போடுவது அதிகரிக்கிறது.


veeramani
நவ 10, 2024 12:04

எவரும் காசுமீரை பற்றி பேசவேண்டாம்


Vinit Sharma
நவ 10, 2024 11:30

இந்த சண்டிகர் அரை vekaadu


சாண்டில்யன்
நவ 10, 2024 10:46

திரிவேதி என்பது திரித்த வேதம் சதுர்வேதி என்பது சதிராடும் வேதம்


சாண்டில்யன்
நவ 10, 2024 10:43

சாத்தான் வேதம் ஓதுகிறது


enkeyem
நவ 10, 2024 11:25

ரொட்டி துண்டுக்கு மதம் மாறிய உனக்கு வேதங்களைப்பற்றி என்ன தெரியும்? உண்மையிலேயே இப்போது இந்து மத கடவுள்களை சாத்தான்கள் என்று கூறித்திரியும் மதம் மாறி சாத்தான்கள் சனாதன தர்ம வேதங்களைப்பற்றி எதிர்மறை விமர்சனம் செய்கின்றனர்


சாண்டில்யன்
நவ 10, 2024 13:10

கருத்து வேதம் பற்றியது அல்ல உண்மை / பொய் பேசுவது தொடர்பானது பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்ந்து வருவோர் யார் என்பது பற்றியதாகும் அங்கு தேர்தலுக்கு பின் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் என்ன ....


SUBBU,MADURAI
நவ 10, 2024 08:20

Pakistan also knows if it pokes India, it will be divided into 3 parts. PoK is eager to be part of India and avail all facilities. PM Modi has now said in clear words Water and terrorism do not flow together.


GMM
நவ 10, 2024 08:20

பாகிஸ்தான் 1947 க்கு முன் இந்திய பகுதி. வன்முறைக்கு அஞ்சி, தற்காலிக ஏற்பாடு தான். சந்தர்ப்பவாத ஜின்னா ஒப்பந்தம் செல்லாது. அந்த நாட்டை மாற்றி, இந்திய மாநிலம் ஆக்க இந்தியாவிற்கு உரிமை உண்டு. பூர்வீக குடிகள், நாங்கள் ஏன் ஒண்டி குடியிருக்க வேண்டும். பாகிஸ்தான் மீட்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் பண்டிட் பூர்வீக இருப்பிடம். ஆக்கிரமிப்பு குழுக்கள் விரைவில் வெளியேற வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை