வாசகர்கள் கருத்துகள் ( 6 )
indian will send all money to turkey and others things which we collected tax from people india, then indian people will beg here
இதற்கு முன் தேறுக்கிஇல் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்போது இந்தியா உடணே உதவி பொருட்கள் வல்லுநர் குழு அனுப்பி பல உயிர்களை காக்க உதவியது. அதுகளின் வழக்கம் போல உதவுவோரின கையை வெட்டியது க. கர்மா வச்சு செயும்
இயற்க்கை பேரிடரில் இருந்து அனைத்து உலக மக்களையும் இறைவன் பாதுகாக்கட்டும்.
நன்றிகெட்ட நாடு
நன்றி கெட்ட நாடு. நாம் நிலநடுக்கத்தில் உதவி செய்ததை மறந்து, பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு உதவியவர்
அகம் புறம் இரண்டும் தூய்மையாக பணிவோடு இருக்க வேண்டும், அது தனி மனிதனாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி. இல்லை என்றால் இயற்கை எப்படி தாண்டவம் ஆடும் என்று கணிக்க முடியாது.