வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சிறை வாசம் நரகம் தான் போலிருக்கிறது. யாராவது நல்லவர்கள், அப்பாவிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் தவறு செய்து தண்டிக்கப்பட்டு சிறை சென்றால் வாழ்க்கை அதோடு முடிந்தது. பாவம்.
எல் சால்வடோர் சிறையில் இந்த மாதிரி கும்பல்களை அடைக்க வேண்டும்