உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; அப்பாவி மக்கள் 100 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதல்; அப்பாவி மக்கள் 100 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பமாகோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புர்கினா பாசோ. இந்ந நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புகள் சில ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், வடக்கு புர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அல் கொய்தா பின்னணி கொண்ட பயங்கரவாத அமைப்புகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

என்றும் இந்தியன்
மே 13, 2025 17:00

அவர்களுக்கு உதவுவது யார்???ஆட்சியில் இருப்பவர்கள்???அப்போ ஒன்னும் பண்ண முடியாது???ராணுவ ஆட்சியாம்?? தீவிரவாதிகள் 100 பேரை சுட்டுக்கொன்றார்களாம்?? The West Africa UN subregion includes the following countries: Benin, Burkina Faso, Cape Verde, Côte DIvoire, Gambia, Ghana, Guinea, Guinea-Bissau, Liberia, Mali, Mauritania, Niger, Nigeria, Senegal, Sierra Leone, Togo


Ganesh
மே 13, 2025 15:23

மடத் தனமான மார்க்க கூட்டம்.... பயங்கரவாதம் செய்வது பெருமையாக கருதி கொள்கிறது...


Haja Kuthubdeen
மே 13, 2025 12:48

நம் நாட்டில் மட்டும்தான் வீடுகளில் துப்பாக்கி ஆயுதங்கள் வைத்துக் கொள்ள அனுமதியே இல்லை. சட்டத்தின் ஆட்சி நடக்கும் அற்புதநாடு நம்நாடு மட்டுமே. பாக்கிஸ்தான் உட்பட மற்ற காட்டுமிராண்டி நாடுகளில் ஏகே 47 முதல் லவுஞ்சர் வரை வைத்திருப்பானுங்க. எப்பிடி எங்கிருந்து ஆயுதம் வாங்குறானுங்களோ....


Rathna
மே 13, 2025 11:23

மூர்க்க பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதற்கு பெட்ரோலிய நாடுகள் தான் பொறுப்பு. பணத்தை அள்ளி கொடுத்து உலகம் முழுவதும் பரப்புகிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ஆயுத வியாபாரம் செய்கின்றன.


Kulandai kannan
மே 13, 2025 11:16

நாடே கொந்தளிக்கும் சூழ்நிலையிலும் சென்னையின் சிலபகுதிகளில் இலவச குரான் விநியோகம் செய்கிறார்கள். வழக்கம்போல் போலீசார் பாராமுகம்.


Barakat Ali
மே 13, 2025 10:52

போர் வேணாம்னு சொல்ல தெரிஞ்ச உங்களுக்கு... தீவிரவாதம் வேண்டாம்னு சொல்லத் தெரியலை பார்த்தீங்களா..????


kannan sundaresan
மே 13, 2025 10:26

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் என்று உலக வல்லரசுகள் சொல்வதெல்லாம் வெறும் நடிப்பு.


muralidaran ms
மே 13, 2025 10:26

அமைதி என்பது ஒரு அமைப்பின் கீழ் வராது அமைதி நமது இருத்தலில் உள்ளது


RAVINDRAN.G
மே 13, 2025 09:27

அமைதி மார்க்கம் என்று பெயர். அவர்களுக்கு உள்ளேயே அமைதி என்பது இல்லை. ஆகவே அமைதி இல்லா மார்க்கம் என்பதுதான் சரி. அமைதி என்பது ஏட்டளவில் இருக்கிறது. மற்றவர்களுக்குத்தான் புத்திமதி. தனக்கில்லை.


Kumar Kumzi
மே 13, 2025 08:40

மதம் மாறியவுடன் மூர்க்கன் காட்டுமிராண்டிகளாகிவிடுகிறான் மூர்க்கம் இவுலகுக்கே பெரும் சாபக்கேடு


Haja Kuthubdeen
மே 13, 2025 12:50

உம்மை போன்ற மத வெறியர்கள் இல்லையா... அதே போலத்தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை