வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதலில் பழைய படி ஹிந்து ராஜ்யமாக அறிவியுங்க எல்லாம் சரியாகி விடும்.
வாழ்க
மோடி அரசாங்கம் போன்ற ஒரு அரசு வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சொல்கிறார்கள் - நேர்மை என்றும் எங்கும் எப்போதும் நன்மதிப்பை பெரும்
இஸ்லாம், கிருத்துவ மத பெரும்பான்மை இல்லாத சிறிய நாடுகளை வாழ விடமாட்டார்கள். நேபாளம் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மேம்படும். Inter state police station - துவக்க வேண்டும். கூர்க்கா, அஸ்ஸாம், மலபார், திபெத் இளைஞர் பாதுகாப்பு பிரிவில் சேர்க்க வேண்டும்.
திரு GMM அவர்களே, 1961 ஆம் ஆண்டு, நேபாள மன்னர் அரசு, இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தபோது, அன்றைய பிரதமர் நேரு வேண்டாம் என்று சொன்னதை மறந்து விட்டீர்களா? அவ்வாறு இணைந்திருந்தால், அது இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்திருக்கும். இப்போது அங்கிருக்கும், கம்யூனிஸ்ட்ஸ்களும் மாவோயிஸ்டுகளும் உருவாகி சீனாவிற்கு சாதகமாக பலவற்றை செய்திருக்கமாட்டார்கள். இப்போது கிளர்ச்சியாளர்கள், மோடி போன்ற ஒருவர் தங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளதால், பின்னால் ஒரு நாளில் நேபாளம் இந்தியாவுடன் இணையலாம்.
மேலும் செய்திகள்
'இந்தியா மீது மிகுந்த மரியாதை உள்ளது'
11-Sep-2025