வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஐயய்யோ... போர் முடிஞ்சிட்டா நேதன் யாஹுவின் எதிர்காலம் என்னாவறது? அமெரிக்காவின் ராணுவதளவாட விற்பனை என்னாவறது? நாளைக்கி இந்தியாவும் தளவாட ஏற்றுமதியில் மின்னப்போகிறது. போர் நடந்துக்கிட்டே இருக்கணும். இருக்கும்.
காசா இஸ்ரேல் வசமாகும். பிணைக்கைதிகளை கொடுத்து முடித்த பின். தீவிரவாதிகளை ஒழிக்கும் இஸ்ரயேலுக்கு வாழ்த்துக்கள்.
மிகவும் சரி. ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்பட்டாலொழிய பாலஸ்தீனிய பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பே இல்லை.
ஹமாஸ் தீவிரவாத இயக்கம் இருக்கும் வரை முடிய வாய்ப்பில்லை. காசாவில் இரண்டு நாளைக்கு முன் தனது இனத்தை சேர்ந்த அப்பாவிகளை ஹமாஸ் கொடூர கொலை செய்து உள்ளார்கள்.
ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். போ அமெரிக்க அதிபரின் அமைதிக்கான நோபல் பரிசு என்ன ஆகும் யாருக்கு கொடுப்பார்கள்
இந்த நெதன்யாவும், இலங்கை ராஜபக்சே கூட்டமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வரவேற்கதக்கது, இஸ்ரேல் அமாஸ் மற்றும் காட்டுமிராண்டி ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக ஒழித்து கட்டி காசாவை இஸ்ரேலுடன் மீண்டும் இணைக்க வேண்டும்.
ட்ரம்ப்பர் கையெழுத்து போட்டுட்டாரே... இப்ப இப்படி சொல்றீங்க?