வாசகர்கள் கருத்துகள் ( 23 )
இந்த "பண" மதிப்பு விலை இந்திய நாட்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் சார்ந்ததா இல்லை கனடா மக்கள் பகுதியை சார்ந்ததா? அவர்கள் சராசரி மாத "பண" மதிப்பு மற்றும் வருமானம் பற்றி கூறவில்லை திகில் புரளி கிளப்புவது ஏன்?
காரணகர்த்தாக்கள். . . . . வேறு யார். அமெரிக்கா மற்றும் அவர்களின் கூட்டாளிகள். .
இன்னமும் அமெரிக்கா ஆட்டுவிப்பது போல ஆடும் ... பாவம் அப்பாவி நடுத்தட்டு மக்கள்
போரின் கொடுமைகளை போர் தொடுக்கும் நாட்டின் தலைவர்கள், அதிபர்கள் உணரவேண்டும். அவர்கள் பத்திரமாக அவர்கள் அரண்மனையின் உள்ளே முழு பாதுகாப்புடன் அவர்கள் குடும்பத்தினருடன் இருப்பார்கள். இதுபோன்ற பட்டினி அவலங்கள் அவர்களுக்கு எங்கே தெரியும். ஒருமுறை அப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று மக்கள் படும் கஷ்டங்களை அவர்கள் பார்க்கவேண்டும்.
சுமார் 50 மேற்பட்ட இஸ்லாம் நாடுகள். ? போர் பஞ்சம். உதவ ஆள் இல்லை. மதத்தில் மனிதர் ரத்த பாசம் கொள்வதில்லை?தமிழகத்தில் ஒருவர் குற்றம் புரிந்தால், அந்த ஊர் மக்கள் குற்றவாளியை அரசிடம் ஒப்படைத்து விடுவர் . இந்துக்களின் வாழ்வியல் முறை , சனாதன தர்மம் தான் உயிர் கொடுக்கும். மத மாற்ற தடை சட்டம் இந்தியாவில் அமுல்படுத்த வேண்டும். முன்னோர் கூறியது வேத வாக்குகள்.ஞானம் மூலம் . தொழில் இல்லை. பயிர் இல்லை. போரிட்டு கொள்ளையடித்து வாழ 18ம் நூற்றாண்டு இல்லை. இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்.
நீதிக்கு சிங்கி அடிக்கும் பாலஸ்தீனிகள்....இனிமே எவராவது ஜிஹாத் சொல்லுவீங்க?...
இனி தீணிக்கும் சிங்கிதான்
எண்ணி துணிக கருமம் ... என்பது குறள் .சும்மா இருந்த இஸ்ரேலை தாக்கிய தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் .காசாவை பொறுத்தவரை பொதுமக்கள் எல்லாம் கிடையாது .கிட்டத்தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள்தான் .இன்றளவும் பிணையக்கைதிகள் அங்கேதான் இருக்கிறர்கள் என்பதை மறக்க கூடாது.இவர்கள் துணையின்றி அது சாத்தியமில்லை .ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் போல நடித்து கொண்டு இன்னொருபக்கம் தீவிரவாத ஆதரவு நிலை .
இனி இவர்கள் தீவிரவாதத்தை எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்
இந்த லட்சணத்துல 2047 க்குள்ள பாரதத்தை இஸ்லாமிய நாடாக்கப் போறாங்களாம் ...
இந்த உருட்டை சொல்லி மிரட்டுறதே உன்னைப் போன்ற சங்கிகள் தானேப்பூ அதை இப்போ இப்படி மாத்தி உருட்டுறியே
" உன்னைப் போன்ற சங்கிகள் தானேப்பூ " ..... நான் படித்தது உன்மூர்க்க ஆட்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ... சில இடங்கள்ல சபதமும் எடுத்திருக்காங்க .... தமிழ்நாட்டுலயும் சூளுரை ஏற்றிருக்கானுங்க ..... ஒரு உருட்டும் இல்ல ..... பாஜக செல்வாக்கு இழக்கும் முன்பே தனிமைப் படுத்தப்படுவீர்கள் ... எழுதி வெச்சுக்க ....
காசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்கட்டும் இஸ்ரேல் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவார் மோடி.
சோகத்திலும் காமெடி தேவையா?