வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆக மூன்றாம் உலக போருக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்கள்
ரஷ்ய மாணவியருக்கு என்னென்னவோ அட்வைசெல்லாம் ரஷ்யா பண்ணுது ன்னு சொல்றீங்க .... வடகொரிய வீரர்களுக்கு லட்டோ லட்டு ....
வடகொரியாவில் பட்டினியால் சாசரை விட ரஷ்யாவில் நல்லா துண்ணுட்டு, வோட்கா குடிச்சிட்டு சண்டை போட்டு சாவலாம். வட கொரியாவுக்கும் மக்கள் தொகை பாரம் குறையும்.
வட கொரியா அதிபன் ஏற்கனவே ஒரு கொலை வெறியன். இதில் இவர்களுக்கு ஏவுகணை தானம் வேறு. ரஷயனுக்கு மூளை மழுங்கி விட்டதா. மோடிஜி தான் ஏதாவது செய்ய வேண்டும்
இப்போல்லாம் ஒரு நாட்டில் போர்நடந்தால் போட்டிபோட்டு உதவி செய்து, தங்கள் பழைய ஆயுதங்களை வித்தும் ஒற்றுமையை சீர்குலைத்தது தாங்கள் மட்டும் நல்லாக இருக்கபார்க்கிறாங்க. இந்த போரால் பூமி நிலம் தாக்கப்படுகிறது, நில அதிர்வு எட்படுகிறது, காற்றில் புகைமண்டலம் மாசு வேறுபடுகிறது, இதனால் ஏழை நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம், சூறாவளி எட்படுகிறது. இதெல்லாம் அந்த மகா நாட்டில் பேசமாட்டார்களா?
மனிதன் இருக்க மனிதம் தொலைந்தோ?
மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் தினத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்கு
26-Dec-2024