வாசகர்கள் கருத்துகள் ( 7 )
THATS IT
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியா தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் விமானப் படை தளம் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் அரசே ஒப்புக்கொண்டாலும், நம்ப ஊர் பாகிஸ்தான் ஆளு.ராகுல் எப்படி ஒத்துக் கொள்வார்.
அண்ணனுக்கு காலை காபி கொடுங்கள். இவ்வளவு நாள் கழித்து, இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அதுசரி, எங்கே நமது ராகுல் அண்ணன் ? எப்போதும் தமாஷா பேசுவாரே ??
இன்னும் என்னென்ன தாக்கப்பட்டன என்பதை தயவு செய்து இப்பவே சொல்லுங்க. எங்களுக்கு வேண்டாம் - நாங்கள் நம்புகிறோம். உங்கள் பப்புவிற்கு..
பாகிஸ்தானே ஒப்புக்கொண்ட பிறகாவது நமது இந்திய ராணுவத்தின் வலிமையையும் தியாகத்தையும் வெளிநாட்டு கைக்கூலி ராகுல் ஒத்துக்கொள்வாரா ?
மாட்டார் முடவனுக்கு அதற்க்கான மூளை இல்லை
ஒப்புக்கொள்ளாமல் முடியுமா ? தாக்கப்படும் ஒவ்வொரு TARGET ஐயும் இந்தியா - JET ல் இருந்தே படம் பிடிக்கிறதே - மறுக்கமுடியாத EVIDENCE இந்தியாவிடம் உள்ளதே