வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நம்மூர் ஃபன்ஸி ஸ்டோர் கடைகளில் கிடைக்கும் மெடல்களை இவர்கள் வாங்கிக் குத்திக் கொள்கின்றனர். இதுவரை ஒரு போரிலாவது சொல்லிக் கொள்ளும்படியாக இவர்கள் சண்டையாவது செய்தனரா? கம்பர் சொல்லுயதைப் போல் நாய் தரக் கொள்ளும் சீயம் நல்லரசென்று நக்கான்
எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்தியா தாண்ணீர் கிடையாது என்று சொன்னபின்னரும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பாக்கிகளை இன்னும் வீரர்கள் என்று நினைப்பது சுத்தமான கோழைத்தனம். ஆனாலும் அந்த நாட்டினர் அதை பாராட்டுகிறார்கள். இந்தியாவில் இன்னும் அவர்களை ஆதரிக்கும் எதிரிக்கட்சிகளுக்கு ஆதரவு இருப்பது ஒரு பகுதி இந்தியர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்பதை உறுதி செய்கிறது.
ஆக...போர்கிஸ்தானிலும் எங்கள் மாடல் ஆட்சி தான்
இவரை IMF தலைவராக நியமிக்க பாகிஸ்தான் பாடுபட வேண்டும் ..கடன் வாங்குவது எளிதாக இருக்கும்
போடா போடா .... சூனாபானந சும்மா இல்லை..
அண்ணாமலையை ஞாபகப்படுத்துகிறார்.
இவரது தந்தை ஒரு தீவிர மத அடிப்படைவாதி. இவரும் அவ்வாறே வளர்ந்துள்ளார். ஆனால் இத்தகைய பின்னணி கொண்டவர்கள் அங்கு ராணுவ தலைமை பொறுப்பில் இருந்ததில்லை. இவர் உயிரோடு இருக்கும் வரை, பெரியதாக வேறு எதுவும் நடக்காவிட்டல் கடைசி வரை அங்கு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சி தான். நாமும் தொடர்ந்து நமது கண்காணிப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சி பாக்கிஸ்தானில்
நவம்பரில் பதவி காலம் முடிவடையும் ..மேலும் மூன்று ஆண்டு பதவியில் தொடர போடும் திட்டம் இம்ரான் கான் ஜெயிலிலிருந்து விடுதலை ஆகும் வாய்ப்பு குறைவு
இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லொகொண்டு இருக்கிறீர்கள். தேசபற்றின் காரணமாக இந்திய மக்கள் நம் தேசத்தை ஆதரிக்கிறோம். ஆனால் அரசு அதான் மத்திய அரசு மீண்டும் வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சியை நாளை முதல் தொடங்க போகிறதாம். வெட்கமாக இல்லை? சூடு சொரணை இல்லை? அப்படி என்ன அவசரம்? கொடி இறக்க நிகழ்ச்சி நடத்தாவிட்டால் குடியா மூழ்கிவிட போகிறது? இந்த முடிவை எடுத்த அரசியல்வாதியை, அதிகாரியை தண்டிக்க வேண்டும்.
அட ராமா உன்னோட உ பி பாசம் புரியுது. இதெல்லாம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை ஆனா இது உனக்கோ உன் கட்சிக்கோ புரியாது விடு.
ரகுபதி என்னை உ பி என்று விளிக்கும் உமது அறிவை எப்படி மெச்சுவது. இந்த லட்சணத்தில் இந்திய ராஜா தந்திரத்தை பற்றி வியாக்கியானம் செய்கிறாய். எல்லாம் நேரம்.
"ஏதோ இருவர் சண்டை போட்டார்கள், போனால் போகிறது என்று இந்தியாவை ஆதரிக்கிறேன்". இது தான் இந்நாட்டின் சாபக்கேடு. இப்படி இருந்து கொண்டு முடிவை குறை வேறு சொல்வது. இது போன்ற மனப்பான்மை கொண்டவர்களையும் தாண்டி நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், காத்துக் கொண்டிருக்கும் ராணுலத்திற்கும் ஒரு சிறப்பு சல்யூட்.