வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சிறையிலேயே போட்டுவிடுவார்கள் .....
இம்ரான் தமிழகத்தில் குற்றம் புரிந்திருந்தால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிரதமர் பதவியை விட ஒரு பதவி கொடுத்திருப்பார்கள்.
இங்கு சில கூத்தாடிகள், பொருளாதார அரசியல் மேதைகள், சில இம்ரான்கான் ஆட்சியை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளின, இப்போது ????
நம்ம ஜாமீன் செட்டியார், அவருடை மகன், பழமொழி, மன்னர், செங்கல் பா..ஜி ஆகியோர் நீதி மன்றங்களின் உதவியோடு தப்பி விட்டனரே! நம் நாட்டில் நீதி பரிபாலனம் இந்த அவலட்சத்தில் தான் இருக்கிறது. மத்திய அரசும் இதற்கு ஒரு காரணமாகும்.
அய்யகோ நெஞ்சம் பொறுக்குதில்லையே எனதருமை இம்ரான் திருவாளருக்கு பதினான்கு ஆண்டுகள் சிறையா.. இங்க சக்கரை மூட்டை திருடியவனுக்கு/ மழையில் கரைந்துவிட்டது என நாக்கூசாமல் புளுகியவனுக்கு பல்லக்கில் ரதம் தான் எடுக்கவில்லை . பாக்கிஸ்தான் ஊழலை எதிர்க்கிறது .. தமிழ்நாடு ஊழலில் திழைக்கிறது .. அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே
எதுக்கு ஒத்த விரலை காட்டுறான் ஒன் பாத் ரூம் போகணுமா?
சபாஷ் மூர்க்கத்தனமான தீர்ப்பு அனாலும் உண்மையான தீர்ப்பு பாராட்டுக்கள் நம்மவூரில் இப்படி நடக்குமா ? கனவில் கூட நடக்காது
நல்ல வேளையாக தூக்குலே தொங்க விடலே. அனேகமாக ஜெயில்ல மண்டைய போட்டுருவான்
பாகிஸ்தான் பிரதமர் தண்டனை பெற்றது அந்த நாட்டில் நீதிமன்றம் நன்றாக செயல்படுகிறது என்பது நிசர்சன உண்மை. தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் குற்றவாளி என்று மக்களுக்கு தெரியும். நீதிமன்றம் அறியமுடியவில்லை. அந்த அமைச்சர் ஜாமினில் உள்ளார் அமைச்சராகவும் உள்ளார். நீதிமன்றம்தான் விடை காணவேண்டும். விடை காணமுடியாவிட்டால் ஏன் திருவுள்ள சீட்டு மூலம் தீர்ப்பு வழங்கக்கூடாது?
பரவாயில்லையே. அப்டின்னா, தமிழகத்து திருடர்களையும் பிடிக்கும் தண்டிக்கும் பொருப்பை அவங்கள்ட கொடுக்கலாம் போல இருக்கே....