வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பாகிஸ்தான் எது முயற்சி செய்தாலும் அனைத்தும் தோல்வி அடைவதற்க்கு வாழ்த்துகள்
கண்டம் விட்டு கண்டம் பறக்கும்னு சொல்லிட்டு கராச்சியில விழுந்து தொலைக்கப் போகுது பாத்துடா பாக்கி பக்கிகளா! சீனா காரனை நம்பி வீணா போகாதீங்கடா...
இந்தியாவிடம் இவ்வளவு அடி வாங்கியும் இந்த பாகிஸ்தான் நாடு திருந்த மாட்டேங்குதே...?
சீன உதவியுடன்?? அப்படி தயாரித்து அதை அமெரிக்காவை நோக்கி பாயவிட்டால் சீன பெருங்கடலில் விழக்கூடும், எதற்கும் உலக நாடுகள் குறிப்பாக பாகிஸ்தானின் நட்பு நாடுகள் உஷாராக இருக்கவேண்டும்..
பாகிஸ்தான் மக்களுக்கு சோற்றுக்கு வழியும் படிப்பும் நல்ல பண்பும் சொல்லித் தர பார்க்கட்டும் அதற்குப்பின் இதெல்லாம் தொடங்கட்டும் தொடங்கியும் பிரயோஜனமில்லை
சீனாவின் ஆயுதங்களின் தரம் எப்படி என்று OPERATION SINDOOR காட்டிவிட்டது, சீனா பாகிஸ்தான் இரண்டையம் ஒரே நேரத்தில் துவம்சம் செய்யம் சக்தி இந்தியாவிடம் உள்ளது.
முதலில் தன் நட்டு மக்களுக்கு 2 வேளையாவது சாப்பாடு போட முயற்சி செய்யட்டும். வளைகுடா நாடுகளில் பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுக்க தான் வருகிறார்கள்.
குடிக்கவே தண்ணிய காணம் இதுல பன்னீர் கேக்குதோ ...
அடி வாங்கியும் அடங்காதவர்களை ஒழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளுகிறார்கள்.
நீண்டதூரம் அதாவைத்து 200 அடி தூரம் செல்லும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாக்கிஸ்தான் .இப்போதுதான் இறங்கி இருக்கிறது ... .பாக்கிஸ்தான் உருட்டுகளை ஆபரேஷன் சிந்தூரில் பார்த்தோமே .. இந்தியா பிமோஸ் ஏவுகணைகளை தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது ..
.....தண்ணி இல்லையாம். இவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறார்களாம்.