வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நடுத்தர நிலையில் உள்ள சமூக நோக்கில் செயல்படும் பாகிஸ்தான் நாடு அங்கு வரும் ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு மக்களை நினைத்து அவர்களுக்காக ஆட்சியை அமைக்காமல் ஜாதி இனம் மொழி தீவிரவாதம் குறுகிய மனப்பான்மை என்று செயல்படுவது உயிர்களை நினைக்காமல் மதிக்காமல் கேவலமான செயல்களாலும் அவர்கள் நாட்டு ராணுவ நடவடிக்கைகளாலும் நாடு சுடுகாடாகிகொண்டு இருக்கிறது அவர்களுக்கு எப்போது புத்தி வருமோ?
ஏர்செல் மேக்சிஸ் குற்றவாளிகளை காப்பாற்றியது மலேசிய அரசு அரசியல்வாதிகளகளே. இவர்கள் எதையும் காரணமின்றி ஆதரிக்க/ எதிர்க்க வாய்ப்பில்லை.
இவிங்க மத வெறிக்கு அளவே இல்லை. அதனால் என்னவோ ஒரு கூட்டத்துக்கு பாக்கிசுதான் ரொம்பவே பிடிக்கிறது.
பாகிஸ்தன உங்கள் கண்ணில் பாடுகின்றதா நம்ம sideleyae இருக்கானே கர்நாடககாரன் அவனை அடக்கி வைக்க முடிகிறதா? ஒரு சின்ன சொல்லுக்கு அந்த மொத மாநிலமே பொங்கி எழுகிறது அந்தகுல நீதி மன்றம் வரைக்கும் அரிசியியல்vadigal என்ன சொல்லுறானுவளோ அதையே நீதி மன்றம் சொல்லுகிறது. முதலில் இவனுங்களை இந்திய ஒற்றுமை என்றல் என்ன பாடம் எடுக்கணும் அ
ஏற்கனவே இந்தியாவிடம் மூக்குடை பட்டது தான் மலேஷியா. அதற்காக ஒரு தலைவரையே தியாகம் செய்ய வேண்டியதாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் வியாபாரம் தான் முக்கியமான தலைப்பு. அதனால் இந்தியாவை மீண்டும் பகைத்து கொள்ள மலேஷியா விரும்பவில்லை.
அடடா,,, சின்ன குழந்தைகூட சிரிக்கும் இதுமாறி செய்திகளை படித்து,, இதுபோன்ற கதைகதையாம் காரணமாம் கற்பனைகளையெல்லாம் செய்தியாக போட்டு, யாருக்கு பெருமை பீற்றிக் கொள்கிறது,,, நாடுநாடா,, ஒரு நாடு விடாமல் சுத்தி வந்தவராயிற்றே , இப்போது எம்பி குழுவை ஊர்ஊரா அனுப்புகிறது,, எந்த நாடு சப்போர்ட்டுக்கு வந்துச்சு,
நம் நாடு பாகிஸ்தானை தாக்கியது ஏன், எப்படி மண்டியிட வைத்தது அதனால் என்ன என்ன சாதித்தது என்பதை தோலுரித்து காட்டவே சென்றது, மதத்தின் அடிப்படையில் நாட்டை தேர்வு செய்து போகவில்லை. உன்னோட கழிசடை மூர்க்கம் தான் நாடு நாடா திருவோட்டை ஏந்தி செல்கிறது, அதுவும் மதத்தை முன்னிறுத்தி, சீந்துவார் எவருமில்லை, இதெல்லாம் பொழப்பு, அவனுக்கு முட்டுக்கொடுக்கும் நீயெல்லாம்.....என்ன ஜென்மங்களோ.
. துருக்கி, அஜர்பேஜான் தவிர அநேகமாக வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் அமேரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உட்பட பல நாடுகள் நேரடியாகவே இந்தியாவை இந்த விஷயத்தில் ஆதரிக்கின்றன .
ஒரு தேசத்துரோகியிடமிருந்துதான் இந்த மாதிரி கருத்து பிறக்கும்.
மதத்தைக் கையிலெடுப்பது அருவருப்பானது .....
மூர்க்க கின்சிர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி .........
மலேஷியா அவொளவு நல்ல நாடு கிடையாது. மலேஷியா , துருக்கி , பாகிஸ்தான் மூன்றுநாடுகளும் மாமன் மச்சான் போல. பிரதமர் மோடிக்காக, பாமாயில் பிசினஸ் க்கு அடி வந்துடுமோனு மோடிக்கு பயந்து நமது விளக்கத்தை பெற சம்மதித்திருப்பார்கள். மற்றபடி அது ஒரு கடுமையான இஸ்லாமி ஆதரவு நாடு. மலேஷியாவில் இந்திய காரன் சட்டவிரோதமான குடியேறி பிடிபட்டா ஜெயில், பாகிஸ்தான் காரன் விசா இல்லாமல் சுமார் 8 லட்சம் பேர் மலேசியாவில் உலவுறான், அவனை பிடிச்சா ஓ பாகிஸ்தானி பையா. சுக்ரியானு மலேஷிய போலீஸ் கைது பண்ணாம விட்ருவான். மலேஷிய போலீஸ் க்கு காபிக்கு 5 வெள்ளி குடுத்த போதும் நம்ம போலீசை விட மோசமான லஞ்ச பேய்.
//பாகிஸ்தான் காரன் விசா இல்லாமல் சுமார் 8 லட்சம் பேர் மலேசியாவில் உலவுறான், அவனை பிடிச்சா ஓ பாகிஸ்தானி பையா. சுக்ரியானு மலேஷிய போலீஸ் கைது பண்ணாம விட்ருவான்// நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் மலேசியா வெகு விரைவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஏமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகள் போல அசுர வளர்ச்சி பெற்றுவிடும் போல் தெரிகிறது .... வாழ்த்துக்கள்.
பாகிஸ்தான் ஒரு மானங்கெட்ட நாடு ....