வாசகர்கள் கருத்துகள் ( 6 )
தாலிபான் நமது நண்பன்...
உண்மை பேசத்தெரியாத நாடு பாக்
பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சும் அவங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்துறாங்கன்னா இனி எதிர்காலம் தேர்தல்_வோட்டு எப்படி இருக்கும்
ஆப்கன் மீதும் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக பன்றிஸ்தான் பொய்ப்பிரச்சாரம் .... தாலிபன் அரசே இதை மறுத்துள்ளது ..... .எப்படி மத ரீதியா கூட்டாளி சேர்க்கிறான் பாருங்க .....
காமெடி செய்திருக்கிறது பக்கிஸ்தான் ......... இனிமே தாலிபன் இவனை ஒரு துளி அளவு கூட மதிக்க மாட்டான் ....
நான்கு பக்கமும் யாரும் னுதாபிகள் இல்லாத நிலையிலும், பாலுஜிஸ்தான் கையை விட்டு போய்விடும் என்ற நிலையிலும், மேலும் இந்தியாவின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்கமுடியாது இனி, என்று அப்பட்டமாக தெரிந்த நிலையிலும், பாகிஸ்தான் ஓடோடிப்போய் அமெரிக்காவிடம் சரணடைந்தது. டிரம்ப் வழக்கம்போல் தனக்கு சாதகமாக அறிவிப்பு செய்துவிட்டார், போர் நிறுத்தம் பற்றி. பாகிஸ்தான் பிறகு இந்தியாவிடமும் சரணடைந்து போர்நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்ச இந்தியா மிகவும் தாராள உள்ளத்துடன் அதற்கு சம்மதித்திருக்கிறது. ஆனால் அதற்கான விலையை பாகிஸ்தான் தந்தாக வேண்டும். இந்தியா 12-ந்தேதி அதை வற்புறுத்தத்தான் போகிறது.